நான் சீமானின் முன்னாள் ஆதரவாளன். அவரது உணர்சிகளை தூண்டும் பேச்சாலும் விடுதலைபுலிகளின் ஆதரவு நிலைப்பாட்டாலும் அவரால் கவரப்பட்டேன். பிறகு அவரை நெருக்கமாக கவனித்தபோது பல அதிர்ச்சியான உண்மைகள் தெரியவந்தன. எனது அனுபவத்தின் அடிப்படையில் அவரை பற்றி தெரிந்து கொண்ட விசயங்களை இங்கே தகுந்த ஆதாரங்களுடன் பகிர்ந்து கொண்டு உள்ளேன். இது தமிழ்நாட்டில் உள்ள பெரிய ஊடகங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் வந்த செய்திகளை ஆதாரமாக கொண்டு, வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள். இதை மறுப்பவர்களிடம் நேர்மை இருந்தால் பதிலுக்கு வேறு ஆதரங்களை கொடுக்க வேண்டும்.
சீமான் புலிகளுக்கு செய்த துரோகங்கள்:
ஈழப்படுகொலைக்கு பின்னர் ஐநாவின் டப்லின் தீர்பாயத்தில் நடந்த விசாரணை மிக முக்கியமானது. அதில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 41 பக்க அறிக்கையை சமர்பித்துள்ளனர். அதில் LTTE யினர் போர்குற்றம் புரிந்தனர் என்று கூறியுள்ளார் சீமான். அந்த அறிக்கையில் 40 ஆவது பக்கத்தில்,
"விடுதலைப் புலிகள் ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி அனைவரையும் புலிகள் போரில் ஈடுபடுத்தினர், குழந்தைகளை LTTE யினர் பெற்றோரிடம் இருந்து பிடிங்கி, தங்களின் படைகளில் இணைத்துக் கொண்டனர். திருமணமான பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை LTTE யினர் செய்ததனர், மேலும் போரின் இறுதிக் கட்டத்தில் LTTE யினர் அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தியதாகவும், தப்பிக்க பார்த்த தமிழர்களை சுட்டு
கொன்றனர்" என்று சிங்கள அரசாங்கம் பிரபாகரன் மீது கூறும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளார் சீமான். நேரடியாக LTTE யினர் தான் போர் குற்றவாளிகள் என்று ஐ.நா விசாரணை குழுவில் வாக்குமூலம்அளித்துவிட்டு, இங்கு வந்து பிரபாகரனின் புகழ் பாடி கொண்டு இருக்கிறார் சீமான்.
சீமானின் இந்த துரோகத்தை கண்டித்துதான் சீமான் கலந்துகொண்ட"முள்ளிவாய்க்கால் முடிவல்ல" என்ற புத்தக வெளியீட்டு விழாாவில் கலந்து கொள்ளாமல் கவிஞர் காசிஆனந்தன், த.வெள்ளையன், இயக்குனர் வ.கெளதமன்
ஆகியோர் புறக்கணித்தனர். இவர்கள் தீவிரமான தமிழ் உணவாளர்கள் மற்றும் ஈழ ஆதரவாளர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
சீமான் புலிகளுக்கு செய்த துரோகங்கள்:
ஈழப்படுகொலைக்கு பின்னர் ஐநாவின் டப்லின் தீர்பாயத்தில் நடந்த விசாரணை மிக முக்கியமானது. அதில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 41 பக்க அறிக்கையை சமர்பித்துள்ளனர். அதில் LTTE யினர் போர்குற்றம் புரிந்தனர் என்று கூறியுள்ளார் சீமான். அந்த அறிக்கையில் 40 ஆவது பக்கத்தில்,
"விடுதலைப் புலிகள் ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி அனைவரையும் புலிகள் போரில் ஈடுபடுத்தினர், குழந்தைகளை LTTE யினர் பெற்றோரிடம் இருந்து பிடிங்கி, தங்களின் படைகளில் இணைத்துக் கொண்டனர். திருமணமான பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை LTTE யினர் செய்ததனர், மேலும் போரின் இறுதிக் கட்டத்தில் LTTE யினர் அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தியதாகவும், தப்பிக்க பார்த்த தமிழர்களை சுட்டு
கொன்றனர்" என்று சிங்கள அரசாங்கம் பிரபாகரன் மீது கூறும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளார் சீமான். நேரடியாக LTTE யினர் தான் போர் குற்றவாளிகள் என்று ஐ.நா விசாரணை குழுவில் வாக்குமூலம்அளித்துவிட்டு, இங்கு வந்து பிரபாகரனின் புகழ் பாடி கொண்டு இருக்கிறார் சீமான்.
சீமானின் இந்த துரோகத்தை கண்டித்துதான் சீமான் கலந்துகொண்ட"முள்ளிவாய்க்கால் முடிவல்ல" என்ற புத்தக வெளியீட்டு விழாாவில் கலந்து கொள்ளாமல் கவிஞர் காசிஆனந்தன், த.வெள்ளையன், இயக்குனர் வ.கெளதமன்
ஆகியோர் புறக்கணித்தனர். இவர்கள் தீவிரமான தமிழ் உணவாளர்கள் மற்றும் ஈழ ஆதரவாளர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
சீமானின் துரோகத்துக்கு இரண்டு ஆதாரங்கள்:
1. விகடன் என்பது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பத்திரிக்கை. ஈழ இறுதிபோர் உச்சத்தில் இருந்த போது விகடன் தான் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் உண்மை செய்திகளை தைரியமாக வெளியிட்டது அனைவரும் அறிந்தது.
இப்போது கூட சீமானின் பேட்டிகளை அதிகமாக வெளியிட கூடிய வெகுஜென பத்திரிக்கை விகடன் தான். அப்படிப்பட்ட பத்திரிக்கையிலேயே விடுதலை புலிகளுக்கு எதிராக ஐநாவில் சீமான் சமர்பித்த அறிக்கை பற்றி மிக கடுமையான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இது பொய் என்றால் சீமான் இதற்கு மறுப்பு தெரிவித்து இருப்பார். ஏனெனில் விகடன் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் விற்பனையாகும் வார இதழ். ஆனால் சீமான் இதை பற்றி வாயே திறக்காமல் கள்ள மௌனம் சாதிக்கிறார். இதுவே அவரின் மீதான குற்றச்சாட்டை உறுதிபடுத்துகிறது. விகடன் வெளியிட்ட செய்திக்கான லிங்கை கீழே கொடுத்து உள்ளேன்
http://www.vikatan.com/news/tamilnadu/64271-students-forum-turn-against-seeman.art
2.தேவர் சமூகத்து மக்களால் நடதப்படும் பேஸ்புக் பக்கத்திலும் சீமான் ஐநாவில் சமர்பித்த அறிக்கைக்கு எதிராக சீமானுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தேவர் ஜாதி மக்கள் என்ன வேற்று மொழிகாரர்களா? அவர்கள் சீமான் மேல் ஏன் அவதூறு பரப்ப வேண்டும்? அதற்கான இணைப்பு கீழே
https://m.facebook.com/thevarvamsamfilmsindia/posts/1614333865554009:0
சீமான் இப்படி பொய் சொல்ல காரணம் தாம் தான் விடுதலை புலிகளின் பிரதிநிதி என்று கூறி வெளிநாடுவாழ் தமிழர்களிடம் பணம் பறிக்க தான். சிங்கப்பூரில் விடுதலை புலிகளின் பெயரை பயன்படுத்தி முறைகேடாக பணம் வசூல் செய்த குற்றத்துக்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 5 பேர் சிங்கப்பூர் போலீசால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். அதற்கு ஆதாரமாக பத்திரிக்கைகளில் வந்த செய்தி
https://i0.wp.com/www.pathivu.com/app/uploads/2016/08/se.jpg
இப்போது கூட சீமானின் பேட்டிகளை அதிகமாக வெளியிட கூடிய வெகுஜென பத்திரிக்கை விகடன் தான். அப்படிப்பட்ட பத்திரிக்கையிலேயே விடுதலை புலிகளுக்கு எதிராக ஐநாவில் சீமான் சமர்பித்த அறிக்கை பற்றி மிக கடுமையான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இது பொய் என்றால் சீமான் இதற்கு மறுப்பு தெரிவித்து இருப்பார். ஏனெனில் விகடன் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் விற்பனையாகும் வார இதழ். ஆனால் சீமான் இதை பற்றி வாயே திறக்காமல் கள்ள மௌனம் சாதிக்கிறார். இதுவே அவரின் மீதான குற்றச்சாட்டை உறுதிபடுத்துகிறது. விகடன் வெளியிட்ட செய்திக்கான லிங்கை கீழே கொடுத்து உள்ளேன்
http://www.vikatan.com/news/tamilnadu/64271-students-forum-turn-against-seeman.art
2.தேவர் சமூகத்து மக்களால் நடதப்படும் பேஸ்புக் பக்கத்திலும் சீமான் ஐநாவில் சமர்பித்த அறிக்கைக்கு எதிராக சீமானுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தேவர் ஜாதி மக்கள் என்ன வேற்று மொழிகாரர்களா? அவர்கள் சீமான் மேல் ஏன் அவதூறு பரப்ப வேண்டும்? அதற்கான இணைப்பு கீழே
https://m.facebook.com/thevarvamsamfilmsindia/posts/1614333865554009:0
சீமான் இப்படி பொய் சொல்ல காரணம் தாம் தான் விடுதலை புலிகளின் பிரதிநிதி என்று கூறி வெளிநாடுவாழ் தமிழர்களிடம் பணம் பறிக்க தான். சிங்கப்பூரில் விடுதலை புலிகளின் பெயரை பயன்படுத்தி முறைகேடாக பணம் வசூல் செய்த குற்றத்துக்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 5 பேர் சிங்கப்பூர் போலீசால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். அதற்கு ஆதாரமாக பத்திரிக்கைகளில் வந்த செய்தி
https://i0.wp.com/www.pathivu.com/app/uploads/2016/08/se.jpg
சீமானின் இலங்கை பயண பொய்கள்:
சீமான் இலங்கைக்கு சென்றது திரைப்படம் எடுப்பது தொடர்பான பயிற்சி கொடுக்க தான். இதை நடிகர் ராஜ்கிரன் ஒரு பேட்டியில் பேச்சுவாக்கில் கூறிவிட்டார். சீமான் தலைவர் பிரபாகரனை சந்தித்தது 5 நிமிடங்களுக்குள் தான். பாரதிராஜா, மகேந்திரன் போன்றோர் எற்கனவே இதேபோல் சென்று தலைவருடன் புகைப்படம் எடுத்துள்ளனர். அதேமாதிரி தான் ஒரு இயக்குனர் என்ற அடிப்படையில் சீமானோடு ஒரே ஒரு புகைப்படம் எடுத்துள்ளார் தலைவர்.அதன் பிறகு பிரபாகரன் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் சீமான்
என்ற பெயரை உச்சரிக்கவே இல்லை. ஆனால் சீமானோ அவரோடு எடுத்த ஒரே ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு, என்னமோ இவர் தான் பிரபாகரனின் வலது கையாக
செயல்பட்டது போலவும், பிரபாகரன் என்னிடம் "அதை கூறினார், இதை கூறினார்" என்று பொய் சொல்லி கொண்டு இருக்கிறார். அதுகூட பரவாயில்லை, "பிரபாகரன் எனக்கு இலையில் கடல் நண்டு பரிமாறினார்" என்று எல்லாம் பேட்டி கொடுத்துள்ளார். அப்படி உண்மையிலேயே பிரபாகரனுக்கு நெருக்கமானவராக இருந்திருந்தால், "இவர் இப்போது சொல்லும் விசயங்களில் ஒன்றை கூட ஏன் தலைவர் உயிரோடு இருக்கும் போது மேடைகளில் கூறவில்லை?" ஏனெனில் உண்மையை பிரபாகரன் வெளியிட்டு விடுவார் என்ற பயம் தான் காரணம்
ராஜ்கிரனுக்கு சீமானுடன் எந்தவித கசப்பும் கிடையாது. அவர் திரைதுரையில் ஒழுக்கமானவர் என்று பெயர் எடுத்தவர். தமிழ் சினிமாவில் உள்ள ஒருவர் கூட ராஜ்கிரனை பற்றி சிறிய குறைகூட சொல்ல மாட்டர்கள். ராஜ்கிரன் எந்த கட்சியிலும் உறுப்பினரும் கிடையாது. நந்தா படத்தில் பிரச்சனை வரும் என்று சிவாஜிகணேசன் நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் இலங்கை தமிழர்கள் மீது உள்ள பாசத்தால் தைரியமாக நடித்தவர் ராஜ்கிரண். எனவே அவர் பொய்யோ, அவதூறோ செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் சீமானின் இலங்கை பயணம் பற்றி கொடுத்த பேட்டி கீழே உள்ளது
என்ற பெயரை உச்சரிக்கவே இல்லை. ஆனால் சீமானோ அவரோடு எடுத்த ஒரே ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு, என்னமோ இவர் தான் பிரபாகரனின் வலது கையாக
செயல்பட்டது போலவும், பிரபாகரன் என்னிடம் "அதை கூறினார், இதை கூறினார்" என்று பொய் சொல்லி கொண்டு இருக்கிறார். அதுகூட பரவாயில்லை, "பிரபாகரன் எனக்கு இலையில் கடல் நண்டு பரிமாறினார்" என்று எல்லாம் பேட்டி கொடுத்துள்ளார். அப்படி உண்மையிலேயே பிரபாகரனுக்கு நெருக்கமானவராக இருந்திருந்தால், "இவர் இப்போது சொல்லும் விசயங்களில் ஒன்றை கூட ஏன் தலைவர் உயிரோடு இருக்கும் போது மேடைகளில் கூறவில்லை?" ஏனெனில் உண்மையை பிரபாகரன் வெளியிட்டு விடுவார் என்ற பயம் தான் காரணம்
ராஜ்கிரனுக்கு சீமானுடன் எந்தவித கசப்பும் கிடையாது. அவர் திரைதுரையில் ஒழுக்கமானவர் என்று பெயர் எடுத்தவர். தமிழ் சினிமாவில் உள்ள ஒருவர் கூட ராஜ்கிரனை பற்றி சிறிய குறைகூட சொல்ல மாட்டர்கள். ராஜ்கிரன் எந்த கட்சியிலும் உறுப்பினரும் கிடையாது. நந்தா படத்தில் பிரச்சனை வரும் என்று சிவாஜிகணேசன் நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் இலங்கை தமிழர்கள் மீது உள்ள பாசத்தால் தைரியமாக நடித்தவர் ராஜ்கிரண். எனவே அவர் பொய்யோ, அவதூறோ செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் சீமானின் இலங்கை பயணம் பற்றி கொடுத்த பேட்டி கீழே உள்ளது
https://www.youtube.com/watch?v=YKAp_QIDK2o
இதுமட்டும் அல்லாது புலிகளின் தளபதி மரியாதைகுறிய அண்ணன் சூசை அவர்கள் சீமானை பற்றி பேசுவது போல போலியான ஆடியோவை யுடிப்பில் வெளியிட்டு உள்ளார் சீமான் . அப்படி அவர் உண்மையாக சீமானை பற்றி பேசி இருந்தால், அதை புலிகள் அவர்களின் அதிகாரபுர்வ வானொலியிலேயே வெளியிடுவார்கள்.இதுதான் விடுதலை புலிகளின் மரபு. அனைவரும் இறந்தபின், தான் சொல்லும் பொய்யை மறுக்க யாரும் உயிரோடு இல்லை என்ற தைரியத்தில் இப்படி ஒரு கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவது நியாயமா சீமானே? அரசியல் விமர்சகர்கள் உங்களை "பிணம்திண்ணி" என்று அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது சீமான்
இதுமட்டும் அல்லாது புலிகளின் தளபதி மரியாதைகுறிய அண்ணன் சூசை அவர்கள் சீமானை பற்றி பேசுவது போல போலியான ஆடியோவை யுடிப்பில் வெளியிட்டு உள்ளார் சீமான் . அப்படி அவர் உண்மையாக சீமானை பற்றி பேசி இருந்தால், அதை புலிகள் அவர்களின் அதிகாரபுர்வ வானொலியிலேயே வெளியிடுவார்கள்.இதுதான் விடுதலை புலிகளின் மரபு. அனைவரும் இறந்தபின், தான் சொல்லும் பொய்யை மறுக்க யாரும் உயிரோடு இல்லை என்ற தைரியத்தில் இப்படி ஒரு கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவது நியாயமா சீமானே? அரசியல் விமர்சகர்கள் உங்களை "பிணம்திண்ணி" என்று அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது சீமான்
சீமானும் சிங்களர்களும்:
சீமானுக்கு சிங்களர்களோடு பல காலமாகவே நெருங்கிய தொடர்பு
உள்ளது. அதன் காரணமாக தான் தனது தம்பி படத்தில் ஒரு சிங்கள பெண்ணை(பூஜா) ஹீரோயினாக நடிக்க செய்தார் சீமான். ராஜபக்சேவின்
சொந்தங்கள் தயாரித்த கத்தி படத்தை தமிழகத்தில் திரையிட தமிழ் உணர்வாளர்கள் எதிர்த்த
போது "கத்தி படத்தை எதிர்க்க முடியாது" என்று வெளிப்படையாக கூறியவர் சீமான். கடைசியாக ஐ.நாவின் டப்லின் தீர்ப்பாயத்தில் "விடுதலைபுலிகள் தான் தமிழர்களை கொன்றனர்" என்று ஒப்புதல் வாக்குமூலம்கொடுத்துள்ளார் சீமான். ஈழ போர் தோல்வியில் முடிந்ததும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை அமைக்க முயன்றார்கள் வெளிநாடு வாழ் தமிழர்கள். ஒரு காலத்தில் நாடு இல்லாத யூதர்கள் இது போன்ற அரசை அமைத்து பிறகு இஸ்ரேல் என்ற நாட்டை பெற்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிங்கள அரசு தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்க முடிவு செய்தது. சீமானுக்கு எங்கிருந்தோ பணம் வந்து குவிந்தது.அதனால் தான் பல வருடம் அரசியலில் இருந்த பாமாகவுக்கு இணையாக புதிதாக கட்சி தொடங்கிய சீமானும் சென்ற தேர்தலில் டிவிகளில் "போட்டு பார் ஓட்டை, அப்புறம் பார் நாட்டை" என்று பிரமாண்டமாக விளம்பரம் செய்தார்.உலகம் முழுக்க தமிழர்கள் வாழ்ந்த இடத்தில் இருந்த தமிழ் அமைப்புகளில் பிளவுகள் ஏற்பட்டது. நாம் தமிழர் கட்சியின் கிளை அமைப்புகள் அங்கு தொடங்கப்பட்டன. அதன் பிறகு இன்று வரை உண்மையான நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமையவில்லை
சீமானுக்கு சிங்களர்களோடு பல காலமாகவே நெருங்கிய தொடர்பு
உள்ளது. அதன் காரணமாக தான் தனது தம்பி படத்தில் ஒரு சிங்கள பெண்ணை(பூஜா) ஹீரோயினாக நடிக்க செய்தார் சீமான். ராஜபக்சேவின்
சொந்தங்கள் தயாரித்த கத்தி படத்தை தமிழகத்தில் திரையிட தமிழ் உணர்வாளர்கள் எதிர்த்த
போது "கத்தி படத்தை எதிர்க்க முடியாது" என்று வெளிப்படையாக கூறியவர் சீமான். கடைசியாக ஐ.நாவின் டப்லின் தீர்ப்பாயத்தில் "விடுதலைபுலிகள் தான் தமிழர்களை கொன்றனர்" என்று ஒப்புதல் வாக்குமூலம்கொடுத்துள்ளார் சீமான். ஈழ போர் தோல்வியில் முடிந்ததும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை அமைக்க முயன்றார்கள் வெளிநாடு வாழ் தமிழர்கள். ஒரு காலத்தில் நாடு இல்லாத யூதர்கள் இது போன்ற அரசை அமைத்து பிறகு இஸ்ரேல் என்ற நாட்டை பெற்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிங்கள அரசு தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்க முடிவு செய்தது. சீமானுக்கு எங்கிருந்தோ பணம் வந்து குவிந்தது.அதனால் தான் பல வருடம் அரசியலில் இருந்த பாமாகவுக்கு இணையாக புதிதாக கட்சி தொடங்கிய சீமானும் சென்ற தேர்தலில் டிவிகளில் "போட்டு பார் ஓட்டை, அப்புறம் பார் நாட்டை" என்று பிரமாண்டமாக விளம்பரம் செய்தார்.உலகம் முழுக்க தமிழர்கள் வாழ்ந்த இடத்தில் இருந்த தமிழ் அமைப்புகளில் பிளவுகள் ஏற்பட்டது. நாம் தமிழர் கட்சியின் கிளை அமைப்புகள் அங்கு தொடங்கப்பட்டன. அதன் பிறகு இன்று வரை உண்மையான நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமையவில்லை
சீமானும் தமிழ்நாடும்:
சரி இப்போது தமிழ்நாட்டு அரசியலுக்கு வருவோம். சீமான் தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதாக கொந்தளிக்கிறார். ஆனால் அதை செய்யக்கூடிய மணற்கொள்ளையன் வைகுண்டராஜனும், கிராணைட் கொள்ளையன் பி.ஆர்.பியும் சீமானுக்கு நெருக்கமானவர்கள் என்று அவரின் தம்பிகள் எத்தனை பேருக்கு தெரியும்? சீமானுக்கு திருமணம் முடிந்த உடன் வைகுண்டராஜன் தான் தடபுடலாக கறி விருந்து கொடுத்தார். பதிலுக்கு வைகுண்டராஜன் மகன் திருமணத்தை சீமான் தான் முன்னின்று நடத்தி வைத்தார். நோட்டாவை விட குறைவான வாக்குகள் வாங்கிய "நாம் தமிழர்" கட்சிக்கு வைகுண்டராஜனின் நியூஸ் 7 தொலைக்காட்சியில் அளவுக்கு அதிகமாக முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது.சீமானட வைகுண்டராஜனின் பினாமி என்று கூறப்படும் குற்றச்சாட்டை இது உறுதிபடுத்துவது போல் உள்ளது.பி.ஆர்.பியில் தொழிலாளர் பிரச்சனை வந்த போது பி.ஆர்.பிக்கு ஆதரவாக "பி.ஆர்.பியிடம் வாங்கித் தின்றுவிட்டு அவரையே குற்றவாளியாக்குவது நியாயமா?" என்று பேசியதும் சீமான் தான். இவர்தான் ஆட்சிக்கு வந்து இயற்கை வளங்களை காக்க வைகுண்டராஜனையும், பி.ஆர்,பியையும் கைது செய்ய போவதாக கூறுகிறார். அடுத்து கல்வியை அரசுடைமை ஆக்கப்போவதாக சீமான் கூறுகிறார். ஆனால் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய கல்வி கொள்ளையனான சிறை சென்ற பாரிவேந்தர் பச்சமுத்து தான் 2016 தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சிக்கு 50 லட்சம் ருபாய் நன்கொடை கொடுத்துள்ளார். பச்சமுத்துவிடம் பணம் வாங்கி கொண்டே அவருக்கு எதிராக எப்படி நடவடிக்கை எடுப்பார்? இன்று அதிமுகவுக்கு எதிராக பொங்கும் சீமான் "சசிகலாவின் கணவர் நடராஜனின் காலில் விழுந்தவர்" என்பது தான் உண்மை
வைகுண்டராஜன் சீமானுக்கு விருந்து வைத்ததை கம்யுனிஸ்டுகளின் இணையதளமாகிய வினவில் கடுமையாக விமர்சித்தார்கள். அதற்கான இணைப்பு கீழே
http://www.vinavu.com/2013/10/
சரி எந்த பதவியிலுமே இல்லாத சீமானுக்கு தொழில் அதிபர்கள் ஏன் பணம் தருகிறார்கள்? தொழில் அதிபர்கள் பதவியில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் பணம் கொ டுப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். அவர்களுக்கு பினாமியாக இருந்தால் பணத்தை வாரி வழங்குவார்கள். சுப்பிரமணியசாமி, உத்தரபிரதேசத்தின் அமர்சிங்
மாதிரி. மேலும் சீமானின் வெளிநாட்டு தொடர்புகள் கருப்புபணத்தை வெள்ளையாக மாற்ற அவர்களுக்கு மிகவும் உதவும். தாது மணல் திருடன் வைகுண்டராஜன ஏன் சீமானுக்கு கறி விருந்து கொடுக்க வேண்டும். அவரின் நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒரு வார்டு மெம்பராக கூட இல்லாத உங்க கட்சிக்கு ஏன் அளவுக்கு அதிகமான முக்கியதுவம் தரப்படுகிறது. கிரானைட் கொள்ளையன் பிஆர்பி ஆலையில் தொழிலாளர் போராட்டம் நடத்தினால் சீமானுக்கு ஏன் அவர்களை திட்டுகிறார்? இந்த கேள்விகளுக்கு பதில் தேடினாலே சீமானுக்கும் கொள்ளையர்களுக்கும் உள்ள தொடர்பு புரிந்துவிடும்
சீமானும் விவசாயமும்:
விவசாயத்தை காப்பாற்ற போவதாக சீமான் மேடைகளில் உணர்ச்சி வசப்பட்டு முழங்குகிறார்.
ஆனால் விவசாய நிலங்களை பிளாட்களாக மாற்ற நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடைக்கு எதிராக 19.10.2016 அன்று சென்னை எலும்பூரில் ரியல் எஸ்டேட் தரகர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினார் சீமான். இந்த போராட்டத்தை தலைமேயேற்று நடத்தியர் "இந்தியதேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ், லேண்ட் டெவலப்பர்ஸ்" சங்க தலைவரான விருகை வி.என்.கண்ணன். சீமான் ஏன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் என்றால்,"ரியல் எஸ்டேட் தரகர்கள் தான் கட்சிக்கு நிதி கொடுப்பார்கள், விவசாயிகள் பெரிதாக நிதி கொடுக்க மாட்டார்கள்". இப்போது இயற்கை விவசாயம் பற்றி பேசும் சீமான் ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு உர கம்பெனிகளிடம் காசு வாங்கி கொண்டு
அவர்களுக்கு சாதகமாக நடக்க மாட்டாரா? ஏனெனில் அவர்கள் ரியல் எஸ்டேட் அதிபர்களை விட பல நூறு மடங்கு அதிகமாக உர கம்பெனிகள் பணம் தருவார்கள். சீமான் ரியல் எஸ்டேட் தரகர்களுடன் இணைந்து போரட்டம் நடத்தியதற்கான ஆதாரம்(இது சீமானின் பேஸ்புக் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது)
https://m.facebook.com/ArasiyalNaiyaandi/photos/a.618198474956133.1073741828.592382070871107/1019537271488916/?type=3&comment_id=1019598791482764&_rdr#1019598791482764
சீமானும் ஜல்லிகட்டும்:
கட்சி சார்பில்லாமல் மாணவர்கள் மதுரையில் ஜல்லிகட்டுக்காக நடத்திய பிரமாண்ட போராட்டத்தில் சீமானின் ஆதரவாளர்கள் சீமானின் படத்தை வைக்க முயன்றுள்ளனர். ஆனால் மாணவர்கள் இதை அனுமதிக்கவில்லை. ஏனெனில் இதை அனுமதித்திருந்தால் என்னமோ அந்த பிரமாண்ட போராட்டமே சீமானால் தான் நடத்தப்பட்டது போன்ற பொய்யான தோற்றத்தை சீமானின் ஆதரவாளர்கள் உருவாக்கியிருப்பார்கள். இதனால் சீமான் போராட்ட களத்திற்குள் வந்த போது அவருக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். தண்ணீர் பாட்டிலை சீமான் மீது வீசி அவரை விரட்டி அடித்தனர். இதனால் கோபம் அடைந்த சீமான் எப்படியாவது இந்த போராட்டத்தை பிசுபிசுக்க செய்ய வேண்டும் என்ற வெறியில் மதுரையில் தனியாக பாேட்டி போராட்டம் நடத்தினார். தமிழர்கள் அனைவரும் கட்சி சார்பின்றி ஜாதி, மத பேதங்களை கடந்து ஒரு நல்ல நோக்கத்திற்காக போராடுவதே அபூர்வம். அதிலும் அரசியல் லாபம் அடைய பார்ப்பது நியாயமா சீமான்? இதுபற்றி வந்துள்ள பத்திரிக்கை செய்தி
www.dailythanthi.com/News/Districts/2017/01/19044613/The-students-refused-to-allowIn-Madurai--Seeman-who.vpf
சீமான் ஒரு தமிழனா?:
சேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு (Twelfth Night) என்ற நாடகத்தில் செபஸ்டியன் என்ற ஒரு பாத்திரம் வரும். செபஸ்டியன், வயோலா என்ற இருவரும்ர இட்டையர்கள் என்று சேக்ஸ்பியர் சித்தரித்து இருப்பார். செபஸ்டியன் என்ற பெயர் லத்தீன் மொழிப்பெயர் ஆகும். மலையாள கிறிஸ்துவர்களிடம் மிகப் பெருமளவில் புலங்கும் பெயர் செபஸ்டியன் ஆகும். சேஷாத்ரி, தோத்தாத்ரி என்ற பெயர்களைக் கேட்டவுடனே பிராமணர்கள் என்று நாம்
அடையாளம் காண முடிவது போல, செபஸ்டியன் என்ற பெயரைக் கேட்டவுடன், இது மலையாள கிருத்துவக் குடும்ப பெயர் என்று விவரம் அறிந்தவர்களால் எளிதில் உணர முடியும். இதுதான் சீமானின் அப்பாவின் பெயர். தன்னை யாரும் செபாஸ்டின் சீமான் என்று சொல்லிவிடக்கூடாது என்பதற்காக தான் 2014ல் அரசாங்க பதிவேட்டில் தனது பெயரை செந்தமிழன் சீமான் என்று மாற்றி விட்டார்.
சீமான் அவர்கள் ஒரு மலையாள கிறிஸ்துவரே. தமிழ் சமூகத்தை சார்ந்தவர் என்ற சாதி சான்றிதழை அவர் வாங்கி வைத்திருக்க கூடும். அதை மறுப்பதற்கில்லை. காசு வாங்கி கொண்டு குடியரசு தலைவருக்கே கைது வாரண்ட் கொடுக்கும் ஒரு நாட்டில் இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. ஒருவேளை சீமான் உண்மையிலேயே தமிழன் என்றால் "இந்த
குற்றச்சாட்டு எழுந்த உடனேயே பொங்கி இருப்பார். இல்லையெனில் தகுந்த ஆதரத்தோடு அதை மறுத்து இருப்பார்". ஏனெனில் இது அவரின் மண்ணின் மைந்தர் கொள்கையையே கேள்விகுறி ஆக்ககூடிய மிகக் கடுமையான குற்றாச்சாட்டு. எங்கே சீமானின் பத்தாம் வகுப்பு மார்க் சீட்டை வெளியிட சொல்லுங்கள் பார்ப்போம்/ நிச்சயமாக வெளியிட மாட்டார். ஏனென்றால் அதில் அவருடைய அப்பாவின் உண்மையான பெயர் தான் இருக்கும். இந்த விசயத்தில் சீமானின் கள்ள மௌனம் இதை மேலும் உறுதிப்படுத்துகிறது
சீமானின் கொள்கைகள்:
*சீமானின் தேர்தல் அறிக்கையில் இருப்பவை அனைத்தும் ஏற்கனவேமுகநூல் பகிர்வுகளாக வந்தவைதான். இதுவரை வந்த முகநூல் போஸ்ட்கள், வாட்ஸ்ஆப் பார்வேர்டு செய்திகள் எல்லாம் ஒன்று விடாமல் படிப்பவர் என்றால் இந்த அறிக்கையைப் படிக்க வேண்டியதில்லை. *விவசாயத்தை அரசு வேலை ஆக்குவேன். ஆடு, மாடு மேய்தலும் அரசு வேலையாக ஆக்கப்படும்" என்கிறார். இது எல்லாம் ஏற்கனவே கம்யூனிஸ ரஷ்யாவில் முயற்சி செய்து அந்த நாடே திவால் ஆகி ரஷ்யாவே உடைந்து சிதறிவிட்டது. இது நடைமுறை சாத்தியமற்றதது. அதனால் தான் பாமக ஜாதி கட்சி என்றகெட்ட பெயர் இருந்தாலும் அதன் தேர்தல் அறிக்கையை பத்ரி சேஸாத்ரி போன்ற பொருளாதார அறிஞர்கள் பாராட்டினர். திமுக,அதிமுக போன்ற பெரிய கட்சிகள் கூட பாமகவின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்தனர். ஏனெனில் பாமகவின் தேர்தல் அறிக்கை நடைமுறை சாத்தியமுடையது
சீமானின் இன்னொரு வாக்குறுதி என்னவென்றால் ”தமிழ்நாட்டுக்கு தனியாக ராணுவத்தை கட்டமைப்பேன்” என்று கூறுகிறார். இந்தியாவில் இது சாத்தியம் இல்லையென்று கலவி அறிவு இல்லாதவர்கள் கூட கூறிவிடுவார்கள். இவரின் அனைத்து தேர்தல் வாக்குறிதிகளும் கிட்டதட்ட இதே மாதிரி தான்.
சீமானின் ஆதரவாளர்கள்:
சீமானை ஆதரிப்பவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடிய தமிழ் மீது பற்று உடைய ஈழப் போரால் விரக்தி அடைந்த, திராவிட கட்சிகளின் ஊழலால்வெறுப்படைந்த அப்பாவி இளைஞர்கள் தான். அவர்களிடம் பொறுமையாக சீமானை பற்றிய உண்மைகளை விளக்கி கூறினால் முதலில் அதிர்ச்சி அடைகிறார்கள். பிறகு சுதாரித்து அவர்கள் கேட்கும் முதல் கேள்வி "சரி தமிழர்களுக்காக போரடக்கூடிய வேறு நல்ல தலைவர்கள் யார்?" என்று கேட்கிறார்கள். அதாவது வேறு வழியில்லாமல் தான் அவர்கள் இவரை ஆதரிக்கிறார்கள். அவர்களிடம் ஒன்று கூற விரும்புகிறேன் "வேறு நல்ல தலைவர்கள் இல்லை என்பதற்காக, வெறும் பேச்சை மட்டும் பார்த்து . ஊழல்வாதிகளுக்கு பதிலாக துரோகிகளை தேர்ந்தெடுக்க கூடாது" கருணாநிதி ஆவேசமாக பேசி பேசி தான் நம்மை எமாற்றினார். புலிகளின் ரகசியத்தை ராஜபக்சேவிடம் கூறிய பிரபாகரனின் முன்னாள் தளபதி கருணாவிற்கும், புலிகளுக்கு எதிராக ஐ.நாவில் வாக்குமூலம் கொடுத்த சீமானுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. கையில் அதிகாரம் வரும் முன்பே சீமான் மீது கற்பழிப்பு, நிதி மோசடி, நம்பிக்கை துரோகம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. ஒருவேளை பதவிக்கு வந்தால்?
விவசாயத்தை காப்பாற்ற போவதாக சீமான் மேடைகளில் உணர்ச்சி வசப்பட்டு முழங்குகிறார்.
ஆனால் விவசாய நிலங்களை பிளாட்களாக மாற்ற நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடைக்கு எதிராக 19.10.2016 அன்று சென்னை எலும்பூரில் ரியல் எஸ்டேட் தரகர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினார் சீமான். இந்த போராட்டத்தை தலைமேயேற்று நடத்தியர் "இந்தியதேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ், லேண்ட் டெவலப்பர்ஸ்" சங்க தலைவரான விருகை வி.என்.கண்ணன். சீமான் ஏன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் என்றால்,"ரியல் எஸ்டேட் தரகர்கள் தான் கட்சிக்கு நிதி கொடுப்பார்கள், விவசாயிகள் பெரிதாக நிதி கொடுக்க மாட்டார்கள்". இப்போது இயற்கை விவசாயம் பற்றி பேசும் சீமான் ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு உர கம்பெனிகளிடம் காசு வாங்கி கொண்டு
அவர்களுக்கு சாதகமாக நடக்க மாட்டாரா? ஏனெனில் அவர்கள் ரியல் எஸ்டேட் அதிபர்களை விட பல நூறு மடங்கு அதிகமாக உர கம்பெனிகள் பணம் தருவார்கள். சீமான் ரியல் எஸ்டேட் தரகர்களுடன் இணைந்து போரட்டம் நடத்தியதற்கான ஆதாரம்(இது சீமானின் பேஸ்புக் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது)
https://m.facebook.com/ArasiyalNaiyaandi/photos/a.618198474956133.1073741828.592382070871107/1019537271488916/?type=3&comment_id=1019598791482764&_rdr#1019598791482764
சீமானும் ஜல்லிகட்டும்:
கட்சி சார்பில்லாமல் மாணவர்கள் மதுரையில் ஜல்லிகட்டுக்காக நடத்திய பிரமாண்ட போராட்டத்தில் சீமானின் ஆதரவாளர்கள் சீமானின் படத்தை வைக்க முயன்றுள்ளனர். ஆனால் மாணவர்கள் இதை அனுமதிக்கவில்லை. ஏனெனில் இதை அனுமதித்திருந்தால் என்னமோ அந்த பிரமாண்ட போராட்டமே சீமானால் தான் நடத்தப்பட்டது போன்ற பொய்யான தோற்றத்தை சீமானின் ஆதரவாளர்கள் உருவாக்கியிருப்பார்கள். இதனால் சீமான் போராட்ட களத்திற்குள் வந்த போது அவருக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். தண்ணீர் பாட்டிலை சீமான் மீது வீசி அவரை விரட்டி அடித்தனர். இதனால் கோபம் அடைந்த சீமான் எப்படியாவது இந்த போராட்டத்தை பிசுபிசுக்க செய்ய வேண்டும் என்ற வெறியில் மதுரையில் தனியாக பாேட்டி போராட்டம் நடத்தினார். தமிழர்கள் அனைவரும் கட்சி சார்பின்றி ஜாதி, மத பேதங்களை கடந்து ஒரு நல்ல நோக்கத்திற்காக போராடுவதே அபூர்வம். அதிலும் அரசியல் லாபம் அடைய பார்ப்பது நியாயமா சீமான்? இதுபற்றி வந்துள்ள பத்திரிக்கை செய்தி
www.dailythanthi.com/News/Districts/2017/01/19044613/The-students-refused-to-allowIn-Madurai--Seeman-who.vpf
சீமான் ஒரு தமிழனா?:
சேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு (Twelfth Night) என்ற நாடகத்தில் செபஸ்டியன் என்ற ஒரு பாத்திரம் வரும். செபஸ்டியன், வயோலா என்ற இருவரும்ர இட்டையர்கள் என்று சேக்ஸ்பியர் சித்தரித்து இருப்பார். செபஸ்டியன் என்ற பெயர் லத்தீன் மொழிப்பெயர் ஆகும். மலையாள கிறிஸ்துவர்களிடம் மிகப் பெருமளவில் புலங்கும் பெயர் செபஸ்டியன் ஆகும். சேஷாத்ரி, தோத்தாத்ரி என்ற பெயர்களைக் கேட்டவுடனே பிராமணர்கள் என்று நாம்
அடையாளம் காண முடிவது போல, செபஸ்டியன் என்ற பெயரைக் கேட்டவுடன், இது மலையாள கிருத்துவக் குடும்ப பெயர் என்று விவரம் அறிந்தவர்களால் எளிதில் உணர முடியும். இதுதான் சீமானின் அப்பாவின் பெயர். தன்னை யாரும் செபாஸ்டின் சீமான் என்று சொல்லிவிடக்கூடாது என்பதற்காக தான் 2014ல் அரசாங்க பதிவேட்டில் தனது பெயரை செந்தமிழன் சீமான் என்று மாற்றி விட்டார்.
சீமான் அவர்கள் ஒரு மலையாள கிறிஸ்துவரே. தமிழ் சமூகத்தை சார்ந்தவர் என்ற சாதி சான்றிதழை அவர் வாங்கி வைத்திருக்க கூடும். அதை மறுப்பதற்கில்லை. காசு வாங்கி கொண்டு குடியரசு தலைவருக்கே கைது வாரண்ட் கொடுக்கும் ஒரு நாட்டில் இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. ஒருவேளை சீமான் உண்மையிலேயே தமிழன் என்றால் "இந்த
குற்றச்சாட்டு எழுந்த உடனேயே பொங்கி இருப்பார். இல்லையெனில் தகுந்த ஆதரத்தோடு அதை மறுத்து இருப்பார்". ஏனெனில் இது அவரின் மண்ணின் மைந்தர் கொள்கையையே கேள்விகுறி ஆக்ககூடிய மிகக் கடுமையான குற்றாச்சாட்டு. எங்கே சீமானின் பத்தாம் வகுப்பு மார்க் சீட்டை வெளியிட சொல்லுங்கள் பார்ப்போம்/ நிச்சயமாக வெளியிட மாட்டார். ஏனென்றால் அதில் அவருடைய அப்பாவின் உண்மையான பெயர் தான் இருக்கும். இந்த விசயத்தில் சீமானின் கள்ள மௌனம் இதை மேலும் உறுதிப்படுத்துகிறது
*சீமானின் தேர்தல் அறிக்கையில் இருப்பவை அனைத்தும் ஏற்கனவேமுகநூல் பகிர்வுகளாக வந்தவைதான். இதுவரை வந்த முகநூல் போஸ்ட்கள், வாட்ஸ்ஆப் பார்வேர்டு செய்திகள் எல்லாம் ஒன்று விடாமல் படிப்பவர் என்றால் இந்த அறிக்கையைப் படிக்க வேண்டியதில்லை. *விவசாயத்தை அரசு வேலை ஆக்குவேன். ஆடு, மாடு மேய்தலும் அரசு வேலையாக ஆக்கப்படும்" என்கிறார். இது எல்லாம் ஏற்கனவே கம்யூனிஸ ரஷ்யாவில் முயற்சி செய்து அந்த நாடே திவால் ஆகி ரஷ்யாவே உடைந்து சிதறிவிட்டது. இது நடைமுறை சாத்தியமற்றதது. அதனால் தான் பாமக ஜாதி கட்சி என்றகெட்ட பெயர் இருந்தாலும் அதன் தேர்தல் அறிக்கையை பத்ரி சேஸாத்ரி போன்ற பொருளாதார அறிஞர்கள் பாராட்டினர். திமுக,அதிமுக போன்ற பெரிய கட்சிகள் கூட பாமகவின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்தனர். ஏனெனில் பாமகவின் தேர்தல் அறிக்கை நடைமுறை சாத்தியமுடையது
சீமானின் இன்னொரு வாக்குறுதி என்னவென்றால் ”தமிழ்நாட்டுக்கு தனியாக ராணுவத்தை கட்டமைப்பேன்” என்று கூறுகிறார். இந்தியாவில் இது சாத்தியம் இல்லையென்று கலவி அறிவு இல்லாதவர்கள் கூட கூறிவிடுவார்கள். இவரின் அனைத்து தேர்தல் வாக்குறிதிகளும் கிட்டதட்ட இதே மாதிரி தான்.
சீமானின் ஆதரவாளர்கள்:
சீமானை ஆதரிப்பவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடிய தமிழ் மீது பற்று உடைய ஈழப் போரால் விரக்தி அடைந்த, திராவிட கட்சிகளின் ஊழலால்வெறுப்படைந்த அப்பாவி இளைஞர்கள் தான். அவர்களிடம் பொறுமையாக சீமானை பற்றிய உண்மைகளை விளக்கி கூறினால் முதலில் அதிர்ச்சி அடைகிறார்கள். பிறகு சுதாரித்து அவர்கள் கேட்கும் முதல் கேள்வி "சரி தமிழர்களுக்காக போரடக்கூடிய வேறு நல்ல தலைவர்கள் யார்?" என்று கேட்கிறார்கள். அதாவது வேறு வழியில்லாமல் தான் அவர்கள் இவரை ஆதரிக்கிறார்கள். அவர்களிடம் ஒன்று கூற விரும்புகிறேன் "வேறு நல்ல தலைவர்கள் இல்லை என்பதற்காக, வெறும் பேச்சை மட்டும் பார்த்து . ஊழல்வாதிகளுக்கு பதிலாக துரோகிகளை தேர்ந்தெடுக்க கூடாது" கருணாநிதி ஆவேசமாக பேசி பேசி தான் நம்மை எமாற்றினார். புலிகளின் ரகசியத்தை ராஜபக்சேவிடம் கூறிய பிரபாகரனின் முன்னாள் தளபதி கருணாவிற்கும், புலிகளுக்கு எதிராக ஐ.நாவில் வாக்குமூலம் கொடுத்த சீமானுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. கையில் அதிகாரம் வரும் முன்பே சீமான் மீது கற்பழிப்பு, நிதி மோசடி, நம்பிக்கை துரோகம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. ஒருவேளை பதவிக்கு வந்தால்?
தொண்டர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், கட்சியின் கொள்கை எவ்வளவு உயர்ந்தது என்றாலும் தலைவர்கள் நல்லவர்கள் இல்லை என்றால் எல்லாம் வீண்தான். திமுக தொண்டர்கள் பலர் தமிழுக்காக மொழிப்போராட்டத்தில் உயிரையே கொடுத்தனர். ஆனால் கருணாநிதி அதன் தலைவர் ஆனதால் தான் திமுக இந்த நிலையை அடைந்துள்ளது.எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் இனத்துக்காக தனது உயிரை மட்டுமின்றி தனது குடும்பத்தையே இழந்த தலைவர் பிரபாகரனுக்கு துரோகம் செய்தவரை எப்படி தலைவராக ஏற்க முடியும்.
கடைசியாக சீமானுக்கு சில கேள்விகள்:
1.சீமான் அவர்களே "ஒரு விதவை இலங்கை அகதி பெண்ணை நான் திருமணம் செய்யவில்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள்" என்று முழங்கிவந்தீர்கள். ஆனால் திடீரென்று நீங்களே எதிர்பாராத விதமாக முன்னாள் அமைச்சரின் வீட்டிலிருந்து நல்ல வசதியான வரன் வந்ததும்(அந்த பெண் உங்களை விட 23 வருடம் வயதில் சிறியவராக இருந்தும்) அவரை திருமணம் செய்து கொண்டீர்கள். அந்த அமைச்சர் யார் தாெியுமா? "பிரபாகரனை கைது செய்து இந்தியா கொண்டு வர வேண்டும்" என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த காளிமுத்து தான் சீமானின் மாமா.இதுதான் ஈழ தமிழர்கள் மீது உங்களுக்கு உள்ளபாசமா?
2.தலைவர் பிரபாகரனை சிறையல் அடைக்க வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதாவுக்காக நீங்கள் பிரச்சாரம் செய்தது ஈழ தமிழர்களின் நலனுக்காகவா? இல்லை நடிகை விஜயலட்சுமி (ப்ரண்ட்ஸ் படத்தில் சூரியாவுக்கு ஜோடி, விஜய்யின் தங்கை) உங்கள் மீது கொடுத்த கற்பழிப்பு புகாரில் இருந்து தப்பிக்கவா? (தைரியமாக புகார் கொடுத்தது ஒரு பெண் தான். புகார் கொடுக்காமல் மனதுக்குள் புழுங்கி கொண்டு இருப்பது எத்தனை விஜயலட்சுமிகள் என்று சீமானுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும்)
3. சீமானே ஈழ தமிழர்களை பற்றி பேசுவது அவர்களின் நலனுக்கா? இல்லை உங்களின் நலனுக்கா? இதை ஏன் கேட்கிறேன் என்றால் 'நீங்கள் அரணையூரில் கட்டி காெண்டு இருக்கும் பங்களா வீடு, உங்களின் ஆடம்பர திருமணம், வெளிநாட்டு சுற்று பயணங்கள் ' எல்லாம் எப்படி சாத்தியமானது? நீங்கள் எடுத்த இரண்டு, மூன்று மொக்கை படங்களில் சம்பாரித்ததா? 'இதெல்லாம் ஈழ தமிழர்களிடம் இருந்து அவர்களுக்காக
போராடுவதாக கூறி ஏமாற்றி வசூல் செய்யப்பட்ட பணம் இல்லையென்று' தலைவர் மீது ஆணையிட்டு கூற முடியுமா உங்களால்?
4.நாம் தமிழர் நண்பர்களுக்கு கற்பழிப்பு புகாரில் சிக்கியரை, ஈழ விதவை பெண்ணை திருமணம் செய்வேன் என்று வாக்கு கொடுத்து ஏமாற்றிவிட்டு பணத்துக்காக வேறு திருமணம் செய்தவரை, ஐ.நா விசாரணை குழுவில் “விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை
சுட்டு கொன்றனர்” என்று வாக்குமூலம் கொடுத்தவரை’ போய் கர்ம வீரர் காமராஜர் மற்றும் தலைவர் பிரபாகரனின் வாரிசாக நீங்கள் முன் வைத்தால், அதை அவர்களின் ஆன்மாவே மன்னிக்காது. சிறிது யோசியுங்கள்
நாம் தமிழர் கட்சி நண்பர்களே சதுரங்கவேட்டை படத்தில் ஒரு வசனம் வரும் "பாதி உண்மையோடு பாதி பொய்யையும் கலந்து சொன்னால் யாராலும் கண்டுபிடிக்க
முடியாது"என்று. இந்த உத்தியை பயன்படுத்தி மேடையில் உணர்ச்சி பொங்க பேசி
2.தலைவர் பிரபாகரனை சிறையல் அடைக்க வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதாவுக்காக நீங்கள் பிரச்சாரம் செய்தது ஈழ தமிழர்களின் நலனுக்காகவா? இல்லை நடிகை விஜயலட்சுமி (ப்ரண்ட்ஸ் படத்தில் சூரியாவுக்கு ஜோடி, விஜய்யின் தங்கை) உங்கள் மீது கொடுத்த கற்பழிப்பு புகாரில் இருந்து தப்பிக்கவா? (தைரியமாக புகார் கொடுத்தது ஒரு பெண் தான். புகார் கொடுக்காமல் மனதுக்குள் புழுங்கி கொண்டு இருப்பது எத்தனை விஜயலட்சுமிகள் என்று சீமானுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும்)
3. சீமானே ஈழ தமிழர்களை பற்றி பேசுவது அவர்களின் நலனுக்கா? இல்லை உங்களின் நலனுக்கா? இதை ஏன் கேட்கிறேன் என்றால் 'நீங்கள் அரணையூரில் கட்டி காெண்டு இருக்கும் பங்களா வீடு, உங்களின் ஆடம்பர திருமணம், வெளிநாட்டு சுற்று பயணங்கள் ' எல்லாம் எப்படி சாத்தியமானது? நீங்கள் எடுத்த இரண்டு, மூன்று மொக்கை படங்களில் சம்பாரித்ததா? 'இதெல்லாம் ஈழ தமிழர்களிடம் இருந்து அவர்களுக்காக
போராடுவதாக கூறி ஏமாற்றி வசூல் செய்யப்பட்ட பணம் இல்லையென்று' தலைவர் மீது ஆணையிட்டு கூற முடியுமா உங்களால்?
4.நாம் தமிழர் நண்பர்களுக்கு கற்பழிப்பு புகாரில் சிக்கியரை, ஈழ விதவை பெண்ணை திருமணம் செய்வேன் என்று வாக்கு கொடுத்து ஏமாற்றிவிட்டு பணத்துக்காக வேறு திருமணம் செய்தவரை, ஐ.நா விசாரணை குழுவில் “விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை
சுட்டு கொன்றனர்” என்று வாக்குமூலம் கொடுத்தவரை’ போய் கர்ம வீரர் காமராஜர் மற்றும் தலைவர் பிரபாகரனின் வாரிசாக நீங்கள் முன் வைத்தால், அதை அவர்களின் ஆன்மாவே மன்னிக்காது. சிறிது யோசியுங்கள்
நாம் தமிழர் கட்சி நண்பர்களே சதுரங்கவேட்டை படத்தில் ஒரு வசனம் வரும் "பாதி உண்மையோடு பாதி பொய்யையும் கலந்து சொன்னால் யாராலும் கண்டுபிடிக்க
முடியாது"என்று. இந்த உத்தியை பயன்படுத்தி மேடையில் உணர்ச்சி பொங்க பேசி
தான் சீமான் உங்களை மூளைசலவை செய்துள்ளார். நான் உங்களுக்கு சவால்
விடுகிறேன். இந்த கட்டுரையை உங்களுக்கு தெரிந்த "நாம் தமிழர்" கட்சி நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அதில் ஒருவராவது அறிவிப்பூர்வமாக ஆதாரத்துடன் பதில் சொல்லி விட்டால் நான் இந்த பிளாக்கையே அழித்துவிடுகிறேன். இந்த கட்டுரையை நான் பகிர்வதற்கு காரணம் இதனால் என்னை போன்ற அப்பாவி இளைஞன் ஒருவனாவது சீமானிடமிருந்து தப்பித்தால் எனக்கு மகிழ்ச்சி தான்
சிறு விளக்கம்:
மேலே உள்ள எனது கட்டுரைக்கு பதிலாக ஆதாரமே இல்லாமல் ஏகப்பட்ட பொய்களை கொண்டு ஒரு கட்டுரையை எழுதி சீமானின் கட்சியினர் பரப்பி வருகிறார்கள். அவர்கள் எழுதிய அந்த கட்டுரைக்கு நான் எழுதிய பதில் கட்டுரை
http://faithfulltamailan.blogspot.in/2017/03/blog-post.html
விடுகிறேன். இந்த கட்டுரையை உங்களுக்கு தெரிந்த "நாம் தமிழர்" கட்சி நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அதில் ஒருவராவது அறிவிப்பூர்வமாக ஆதாரத்துடன் பதில் சொல்லி விட்டால் நான் இந்த பிளாக்கையே அழித்துவிடுகிறேன். இந்த கட்டுரையை நான் பகிர்வதற்கு காரணம் இதனால் என்னை போன்ற அப்பாவி இளைஞன் ஒருவனாவது சீமானிடமிருந்து தப்பித்தால் எனக்கு மகிழ்ச்சி தான்
சிறு விளக்கம்:
மேலே உள்ள எனது கட்டுரைக்கு பதிலாக ஆதாரமே இல்லாமல் ஏகப்பட்ட பொய்களை கொண்டு ஒரு கட்டுரையை எழுதி சீமானின் கட்சியினர் பரப்பி வருகிறார்கள். அவர்கள் எழுதிய அந்த கட்டுரைக்கு நான் எழுதிய பதில் கட்டுரை
http://faithfulltamailan.blogspot.in/2017/03/blog-post.html
தம்பி, மகிழ்ச்சி! இதை எழுத தங்களுக்கு என்ன கிடைத்தது இல்லை உங்களது குணம் என்ன என்றெனக்குத் தெரியாது. நானும் முழுஅறிவு பெறுவதற்கு முன்பு அறிந்தும் அறியாமல் சில வாலிப தவறுகள் செய்திருக்கிறேன்.
ReplyDeleteஉங்கள் முதுகை சுரண்ட நான் விரும்பவில்லை.
யார் குற்றத்தையும் ஆராய்வது என் நோக்கமல்ல. தமிழ் இனம் எழுச்சிபெற வேண்டும், அதற்காக நான் சீமானோடு நிற்பேன். நன்றி!
அருமை உறவே நானும் நிர்பேன்
Deleteஒரு துரோகியை அம்பலப்படுத்திவிட்டோம் என்ற மன நிறைவு தான் கிடைக்கும். இதுதான் தலைவர் பிரபாகரனுக்கு நான் செய்யும் கைமாறு
Deleteபல நூறு ஆண்டுகள் கழித்து தமிழன் விழித்தெழுந்துவிட்டான். தமிழ் தேசியம் விரைவில் கட்டமைக்கப்படும்
Deleteதமிழன் சீமான்
ReplyDeleteஇப்ப பெயரளவில்றுக்கின்ற தலைவர்களுக்கு சீமான் எவ்வளவோ தேவல
ReplyDeleteஇப்ப பெயரளவில்றுக்கின்ற தலைவர்களுக்கு சீமான் எவ்வளவோ தேவல
ReplyDeleteஇதை எழுத தங்களுக்கு என்ன கிடைத்தது இல்லை உங்களது குணம் என்ன என்றெனக்குத் தெரியாது. நானும் முழுஅறிவு பெறுவதற்கு முன்பு அறிந்தும் அறியாமல் சில வாலிப தவறுகள் செய்திருக்கிறேன்.
ReplyDeleteஉங்கள் முதுகை சுரண்ட நான் விரும்பவில்லை.
யார் குற்றத்தையும் ஆராய்வது என் நோக்கமல்ல. தமிழ் இனம் எழுச்சிபெற வேண்டும், அதற்காக நான் சீமானோடு நிற்பேன். நன்றி!
ஒரு துரோகியை அம்பலப்படுத்திவிட்டோம் என்ற மன நிறைவு தான் கிடைக்கும். இதுதான் தலைவர் பிரபாகரனுக்கு நான் செய்யும் கைமாறு
Deleteஇதை எழுத தங்களுக்கு என்ன கிடைத்தது இல்லை உங்களது குணம் என்ன என்றெனக்குத் தெரியாது. நானும் முழுஅறிவு பெறுவதற்கு முன்பு அறிந்தும் அறியாமல் சில வாலிப தவறுகள் செய்திருக்கிறேன்.
ReplyDeleteஉங்கள் முதுகை சுரண்ட நான் விரும்பவில்லை.
யார் குற்றத்தையும் ஆராய்வது என் நோக்கமல்ல. தமிழ் இனம் எழுச்சிபெற வேண்டும், அதற்காக நான் சீமானோடு நிற்பேன். நன்றி!
Naamea Maatru Naam Thamilarea Maatru....
ReplyDeleteநாம் தமிழர் என்ற கட்சியை விரும்பும் எவனும் முட்டாள் அல்ல...ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு, பல கேள்விகளுக்கு விடை தெரிந்த பிறகு தான் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கிறோம்...
ReplyDeleteசீமான் என்கிற ஒற்றை தலைமையின் அடிமைகள் அல்ல... சீமான் என்ற ஒருங்கிணைப்பாளரால் இணைக்கப்பட்ட மானத்தமிழர்கள்...
காப்பி பேஸ்ட் செய்த நீ பெரிய அறிவாளிதான்
Deleteநான் மலேசியவாழ் தமிழன்.தமிழ்நாட்டு அரசியல் எவ்வளவு கேவலமாக நடைபோடுகிறதென்பது உலகறிந்தது.எப்படியும் தமிநாட்டை ஒரு தமிழன் ஆளக்கூடாதென்பதில் மிகவும் சாதுரியமாக காய்கள் நகர்த்தப்படுகின்றன என்பதுதான் உண்மை.சீமானின் தமிழ்ப்பற்றும் இனவுணர்வும் எங்களைப்போன்ற அயல்நாட்டில் வாழும் தமிழர்களை தட்டி எழுப்புவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.ஒரு தமிழன் தமிழ்நாட்டிறகு முதல்வராக வேண்டும் என்பதுதான் உலகத்தமிழர்களின் எதிர்ப்பார்ப்பு.
ReplyDeleteஇது தமிழ்நாட்டில் உள்ள பெரிய ஊடகங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் வந்த செய்திகளை ஆதாரமாக கொண்டு, அறிவுப்பூர்வமாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள். இதை மறுப்பவர்களிடம் நேர்மை இருந்தால் பதிலுக்கு வேறு ஆதரங்களை கொடுக்க வேண்டும்.
Deleteநான் மலேசியவாழ் தமிழன்.தமிழ்நாட்டு அரசியல் எவ்வளவு கேவலமாக நடைபோடுகிறதென்பது உலகறிந்தது.எப்படியும் தமிநாட்டை ஒரு தமிழன் ஆளக்கூடாதென்பதில் மிகவும் சாதுரியமாக காய்கள் நகர்த்தப்படுகின்றன என்பதுதான் உண்மை.சீமானின் தமிழ்ப்பற்றும் இனவுணர்வும் எங்களைப்போன்ற அயல்நாட்டில் வாழும் தமிழர்களை தட்டி எழுப்புவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.ஒரு தமிழன் தமிழ்நாட்டிறகு முதல்வராக வேண்டும் என்பதுதான் உலகத்தமிழர்களின் எதிர்ப்பார்ப்பு.
ReplyDeleteபல நூறு ஆண்டுகள் கழித்து தமிழன் விழித்தெழுந்துவிட்டான். தமிழ் தேசியம் விரைவில் கட்டமைக்கப்படும்
Deleteநான் மலேசியவாழ் தமிழன்.தமிழ்நாட்டு அரசியல் எவ்வளவு கேவலமாக நடைபோடுகிறதென்பது உலகறிந்தது.எப்படியும் தமிநாட்டை ஒரு தமிழன் ஆளக்கூடாதென்பதில் மிகவும் சாதுரியமாக காய்கள் நகர்த்தப்படுகின்றன என்பதுதான் உண்மை.சீமானின் தமிழ்ப்பற்றும் இனவுணர்வும் எங்களைப்போன்ற அயல்நாட்டில் வாழும் தமிழர்களை தட்டி எழுப்புவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.ஒரு தமிழன் தமிழ்நாட்டிறகு முதல்வராக வேண்டும் என்பதுதான் உலகத்தமிழர்களின் எதிர்ப்பார்ப்பு.
ReplyDeleteநான் மலேசியவாழ் தமிழன்.தமிழ்நாட்டு அரசியல் எவ்வளவு கேவலமாக நடைபோடுகிறதென்பது உலகறிந்தது.எப்படியும் தமிநாட்டை ஒரு தமிழன் ஆளக்கூடாதென்பதில் மிகவும் சாதுரியமாக காய்கள் நகர்த்தப்படுகின்றன என்பதுதான் உண்மை.சீமானின் தமிழ்ப்பற்றும் இனவுணர்வும் எங்களைப்போன்ற அயல்நாட்டில் வாழும் தமிழர்களை தட்டி எழுப்புவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.ஒரு தமிழன் தமிழ்நாட்டிறகு முதல்வராக வேண்டும் என்பதுதான் உலகத்தமிழர்களின் எதிர்ப்பார்ப்பு.
ReplyDeleteஎன்றும் எங்கள் அண்ணன் சீமான் தான்..
ReplyDeleteநீங்கள் மூடிக்கிட்டு போங்கள்..
இதை பதிவு செய்ய சொன்னவனிடம் மறக்காமல் சன்மானம் பெற்று கொள்ளுங்கல்.
எங்கள் புரிதல் எங்களின் பலம்..
அண்ணன் சீமான்.. எங்கள் மூச்சு..
இப்படி ஒரு தனி மனித துதி பாடலில் தான் தமிழகம் வீழ்ந்தது.
Deleteஇனியும் நிலையான கட்சி தலைமை தேவை இல்லை...ஏன் நாம் தமிழர் கட்சிக்கு 5 வருடத்திற்கு ஒரு தலைமையை மாற்றுங்கள் பார்க்கலாம் சீமான் அதற்கு ஒத்து கொள்வாரா?
என்றும் எங்கள் அண்ணன் சீமான் தான்..
ReplyDeleteநீங்கள் மூடிக்கிட்டு போங்கள்..
இதை பதிவு செய்ய சொன்னவனிடம் மறக்காமல் சன்மானம் பெற்று கொள்ளுங்கல்.
எங்கள் புரிதல் எங்களின் பலம்..
அண்ணன் சீமான்.. எங்கள் மூச்சு..
எண்ணி துணிக கருமம் துணிந்த பின்
ReplyDeleteஎண்ணுவம் என்பது இளுக்கு,
தமிழனாய் இருப்போம் நாம் தமிழராக
இருப்போம்,அரை நூற்றாண்டை திராவிடனிடம் அடகு வைத்தது போதும்,மீண்டும் நமது அப்பச்சி கர்மவீரரை போல் ஒரு ஆட்சி தமிழகத்தில் மலர அண்ணன் சீமான் தலைமையில் ஒன்றிணைவோம்,நாம் மானம் சூடு சொரணை அற்றவர்களாக மலையாளிகளிடம் ஆந்திராவிடம்,கர்நாடகாவிடம் சிங்களவனிடம் ,தேசிய கட்சிகளிடம் ,தி மு க ,அ இ அ தி மு க இவர்களிடம் நாம் வாங்கியதை எப்போது திருப்பி குடுப்பது,இவையாவும் நடக்க வேண்டும் எனில் தமிழன் ஆழ வேண்டும் தமிழ் நாட்டை,ஒரு இணைய முகவரியை உருவாக்கி நீங்கள் அதில் முகநூலின் பதிவுகளில் சில எடுத்து போட்டு விட்டு ஏமாத்துகாரன் அவன் இவன் அப்படி இப்படி என்று சொன்னால் நாங்கள் ஏற்றுக் கொள்ள நாங்கள் ஒன்றும் தெளிவில்லாத கோழை கூட்டம் அல்ல,ஆண்டவர் எங்களுக்கு ஆறு அறிவை தந்துள்ளார்.நல்லது கெட்டது எங்களுக்கு தெரியும். பொய்யர்கள் சொல்லு தர வேண்டாம்.
Seemana thappu solra nenga yen matha arasiyalvathigala sollala Inga Yar yepudi nu enaku theriyum.seemanukaga Inga yarum neekaveelai seemanodu nirkirom.
ReplyDeleteசீமானை எல்லாம் இன்னும் நம்பி கொண்டு சில முட்டாள் கூட்டங்கள் இருப்பதை பார்த்தால் வேதனையாக இருக்கிறது, சுயநல அரசியலுக்காக தனது கட்சி தொண்டரை கூட பலி வாங்க தயங்காத ஒரு தலைவன் (அதற்கு இவன் கொடுத்த பெயர் தற்கொடை) அந்த இளம் வாலிபனை இழந்து வாடும் குடுமபத்தினர் எவ்வுளவு மன வேதனை அடைந்து சீமானை சபித்து இருப்பார்கள் நாம் தமிழர் கட்சி கொடியை கூட அவர்கள் போர்த்த அனுமதிக்கவில்லை. அத்தனை பேர் அந்த கூட்டத்தில் இருந்தும் அந்த இளைஞ்னை காப்பாற்றவில்லை அந்த கூட்டத்தில் இருப்பவர்களும் சாகட்டும் என்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார்கள். நாம் தமிழர் கட்சியை உடனே தடை செய்ய வேண்டும்
ReplyDeleteதடை எல்லாம் செய்ய சொல்வது தேவை இல்லை.. பெரிய தாக்கத்தை சீமான் ஏற்படுத்த முடியாது. சீமானின் நோக்கம் அப்பாவி இளைஞர்களுக்கு புரிய வேண்டும்.
Deleteயாரும் சரி இல்லை என்பதற்காக இவரை எல்லாம் ஏற்று கொண்டால் அதுவும் கேடாக தான் முடியும்.
இன்று வைகுண்டராஜன்,பச்ச முத்து என்று சமரசம் ஆகுபவர் எப்படி நேரிமையாக அரசியலை முன் எடுப்பார். மற்றும் ஒரு பிழைப்பு வாத அரசியல் வாதி
அந்த இளம் வாலிபனின் தாயாரின் பதிவு
Deletehttps://www.youtube.com/watch?v=CQS-XaLpXlg
ஜெயலலிதா அவர்களுக்காக இறந்த அப்பாவி வாலிபர்களை பற்றி ஏன் பேச மாட்டீங்க?
Deleteஇதெல்லாம் ஒரு பொலப்பு திராவிட கைக்கூலி
ReplyDeleteநான் திராவிடன்னு நீ பாத்தியா? உங்க அண்ணன் சீமான் தான் சிங்கள கைகூலி. சிங்கள பெண்ணை தமிழ் சினிமாவில் முதன்முதலில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியவர் சீமான்(தம்பி படத்தில் பூஜா). ராஜபக்சேவின்சொந்தங்கள் தயாரித்த காவலன் படத்தை தமிழகத்தில் திரையிட தமிழ்உணர்வாளர்கள் எதிர்த்த போது "காவலன் படத்தை எதிர்க்க முடியாது" என்று
Deleteவெளிப்படையாக கூறியவர் சீமான். கடைசியாக டப்லின் தீர்ப்பாயத்தில்"விடுதலைபுலிகள் தான் தமிழர்களை கொன்றனர்" என்று அறிக்கை கொடுத்தவர்
சீமான். ஈழப்போர் முடிந்த உடன் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் இனஉணவர்வையும், ஒற்றுமையையும் சிதைக்க சிங்கள உளவுத்துறை முடிவு செய்தது.
திடீரென சீமானுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வந்து குவிந்தது. அதனால்தான் பல வருடம் அரசியலில் இருந்த பாமாகவுக்கு இணையாக சீமானும் சென்ற தேர்தலில் ஊடகங்களில் "போட்டு பார் ஓட்டரை அப்புறம் பார் நாட்டை" என்று டிவிகளில்விளம்பரம் செய்தார். இதற்கு பிறகும் சீமானுக்குசிங்களர்களுக்கும் உள்ள உறவு உங்களுக்கு புரியாவிட்டால் நான் ஒன்றும்செய்ய முடியாது.
தலைவர் பிரபாகரன் கூட சொல்லவில்லை சிங்களவர்கள் எல்லாம் எதிரிகள் என்று, ஈழ போராட்டத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்த சிங்களவர்களும் உண்டு. பூஜா சிங்கள பெண்ணாக இருப்பதால் அவரை படத்தில் நடிக்க வைக்க கூடாது என்று ஒன்றும் இல்லை அது ஈழ மக்களுக்கு செய்த துரோகம் ஆகாது.
Deleteஅது ராஜபச்ச தயாரித்த படம் அல்ல, லைக்கா நிறுவனம் தயாரித்த படம். ராஜபக்சவுக்கும் லைக்காவுக்கும் என்ன தொடர்பு. லைக்கா நிறுவன தலைவர் (Subaskaran Allirajah) ஒரு இலங்கை அகதி. புலம்பெயர் நாடுகளில் வந்து கஷ்டப்பட்டு முன்னேறிய ஒரு தமிழர். தமிழன் ஒரு பெரிய இடத்தி இருந்தால் உங்களை போனறவர்களுக்கு பிடிக்காமல் போவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.
டப்ளின் தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தவர் பால்நியூமன் அன்று அவர் ஒரு சமூக ஆர்வலராக தான் சென்றிருந்தார். சமூக ஆர்வலராக பதிவு செய்து செல்லும் பொது ஒரு பக்க நியாயங்களை மட்டும் பேச முடியாது. அவ்வாறு பேசிவிடடாள் அது புலிகளுக்கு சார்பாக பேசவந்தது போல் ஆகிவிடும். அதை தவிர்த்து நடுநிலையில் இருந்து பேசுவது போன்று பேசினால் தான் அவர்கள் விசாரணை குழுவை நியமிப்பார்கள். அதுவே அந்த கூட்டத்தொடரின் நோக்கமாகவும் இருந்தது. அன்று பால்நியூமன் நாம் தமிழர் கட்சியில் இருக்கவும் இல்லை, அன்று நாம் நாம் தமிழர் கட்சி ஒரு பெரிய கட்சியாகவும் இல்லை.
சீமானுக்கு சிங்கள உளவுத்துறை பணம் கொடுக்கவில்லை, அது மானத்தமிழர்கள் கொடுக்கும் பணம், யார் யார் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்று வெளிப்படையாக இணையத்தளத்தில் வெளியிட்ட ஒரே ஒரு கட்சி நாம் தமிழர் கட்சி.
சீமானின் கட்சி விளம்பரம் எந்த TV ல வந்திச்சு என்னு ஆதாரத்தை கொடுங்க
வாழ்த்துகள் நண்பரே...தொகுப்பு அருமை ஆனால் நீங்கள் தேர்ந்தேடுத்த நபர் (நான்) தவறானவர்.நாங்கள் அடிபடை அரசியல் கற்றவர்கள் எங்கள் அரசியல் அடுத்த தலைமுறைக்கானது.நாங்கள் சீமான் பின்னால் நிற்க்கவில்லை சீமானோடு நிர்க்கிறோம்.தலைவர்மேதகுவே பிரபாகரன் வரும்போது உங்கள் முகதிறை கிழிக்கப்படும்.காத்திரு பகையே காலம் பதில்சொல்லும் நாம் தமிழர்.
ReplyDeleteஅறிவுகளா.. டப்ளின் தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்ப்பித்தது சீமானல்ல. பால்நியூமன். அதுவும் 2010ல். அதன் பின்பு அவர் நாம்தமிழரில் இணைந்தார் அல்லது இணைக்கப்பட்டார். இது விமர்சனத்துக்கு உட்பட்ட விடயம் எனினும் அதன் பிறகு பால்நியூமனின் நிலைப்பாடு மாறியிருக்கிறது. எதிரான நிலைப் பாடு கொண்டோரை ஆதரவாகச் செயல்பட வைப்பது யுத்தத் தந்திரம்.
ReplyDeleteபால்நியூமன் எனச் நீங்கள் எழுதியிருந்தால் உங்களின் நேர்மை வெளிப்பட்டிருக்கும். சீமான் கூறினார் எனப் பச்சைத் தனமாக எழுதியிருப்பதில் இருந்தே உங்கள் தராதரம் புரிகிறது. நடத்துங்கடா!
அந்த அறிக்கையை ஐ.நாவில் தாக்கல் செய்யும் போது பால் நியூமன் நாம் தமிழர்கட்சியில் தான் இருந்தார். இது விகடனின் செய்தியிலேயே தெளிவாக உள்ளது.பச்சையாக பொய் சொல்லாதே. கமாராஜர் அணைகட்டியதாக சொல்கிறோம். அதற்காக என்ன எல்லா அணைகளுக்கும் அவரே கொத்தனார் வேலையா பார்த்தார்? எந்த ஒரு
Deleteவேலையையும் கட்சியின் முக்கிய ஆட்களை வைத்து தான் செய்ய முடியும். அதே மாதிரி தான் இந்த வேலையை பால் நியூமன் மூலமாக செய்துள்ளார் சீமான். ஒருவேளை சீமானுக்கு தெரியாமல் பால்நியூமன் இதை செய்திருந்தால் அவரை கட்சியை விட்டு நீக்கியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் மன்னிப்பாவது கேட்டிருக்க வேண்டும். ஆனால் எதையும் செய்யாமல் கள்ள மௌனம் சாதிக்கிறார்
சீமான். இதை கண்டித்துதான் சீமானும், பால்நியூமனும் கலந்து கொண்ட "முள்ளிவாய்க்கால் முடிவல்ல" என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாமல் கவிஞர் காசிஆனந்தன், த.வெள்ளையன்,இயக்குனர் வ.கெளதமன்
ஆகியோர் புறக்கணித்தனர். இவர்கள் தீவிரமான தமிழ் உணவாளர்கள் என்பதுஅனைவரும் அறிந்ததே.
உண்மை இது எள்ளி சீமான் ரசிகர்களுக்கு தெரியாது...தெரிந்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள்.
Delete"நாம் தமிழர்"
ReplyDeleteகட்சியை உடைக்க வேண்டும் என்ற தங்கள் எண்ணத்திற்கு எங்கள் பாராட்டுக்கள் முதலில் உரித்தாகட்டும்....!!
காரணம் இதுவே "நாம் தமிழரின்" வளர்ச்சியின் உச்சம் எனலாம்..
இந்த கட்சியை இதற்கு மேலும் வளரவிட்டால் எங்கே இனி நாம் மண்ணைக் கவ்வ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுவமோ,, என்றெண்ணி சில அன்னிய சக்திகளை வைத்து தமிழ் உறவுகளின் சிந்தனையை மழுங்கடித்து விடலாம் என்று கங்கணம் கட்டி அலையும் காவாலி நாய்களுக்கும், நாய்களை ஏவிவிட்ட முதுகெலும்பில்லாவர்களுக்கும் இறுதி எச்சரிக்கை..!!!
கண்ணை மூடிக்கொண்டு கட்சியில் இணைந்த தரங்கெட்ட முட்டாள்கள் யாரும் எம் நாம் தமிழர் கட்சியில் இல்லை,,
அண்ணன் சீமானின் ஒருங்கிணைப்பில் எந்த ஏவலும் இன்றி அகிலமெங்கும் நாம் தமிழரிர் தம்மை தாமாகவே இணைத்துக் கொண்ட அனைத்து உறவுகளும், இந்த படையில் இருக்கும் யாவருமே "சீமான்" தான்..
சீமான் என்பது ஒரு தனிமனிதன் என்று நினைத்து விடாதீர்கள்..!
சீமானின் சிந்தையை, சிரத்தை சுமக்கும் அனைத்து என் உறவுகளும் உணர்ச்சிமிக்க ஒரு இனக்கூட்டம் அதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்.
எந்த ஏவலும், எந்த சூனியமும், ஏன் எந்த சக்தியாலும் இந்த "நாம் தமிழர் கட்சி" யையோ அல்லது அண்ணன் சீமானிடம் இருந்து இந்த தமிழ்ப்படையை பிரித்து விடலாம், அல்லது உடைத்து விடலாம் என்ற கனவு காணாமல் உங்கட உங்கட வேலையை பாருங்கடா...!!
பொறுத்திருந்து பாருங்கடா...
தமிழன் வெல்வது உறுதி,,
தமிழ் நாட்டை ஆழ்வதும் உறுதி,,
இவையெல்லாம்
நாம் தமிழரால் மட்டுமே நடக்கும் என்பதும் உறுதி...!!
தயவுசெய்து உன்னைப் போன்ற கிருமிகள் எங்கள் கட்சியில் எப்போதுமே வேண்டாம் விலத்தி இருந்து வேடிக்கைமட்டும் பாருங்கடா...
http://www.naamtamilar.org/
Deleteஇந்த கூட்டம்
தமிழ் நாட்டை சுரண்டுற கூட்டம் இல்லை,,
தமிழ் நாட்டை சுடுகாடாகாமல் காக்கும் கூட்டம்,,
இந்த கூட்டம் தமிழர்களை ஏய்க்கும் கூட்டம் இல்லை,,
இந்த கூட்டம் தமிழர்களை வாழ்விக்கும் கூட்டம்,,
மொத்தத்தில் தமிழர்களுக்கான உண்மையான அவர்களுடைய அபிலாசைகளை தீர்க்கும் வீரத் தமிழர் கூட்டமடா....!!!!
குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல முடியாவிட்டால் இப்படி உணர்ச்சி பூர்வமாக பேசுவதை நாம் தமிழர் கட்சியினர் ஒருரு யுக்தியாகவே வைத்துள்ளார்கள்
Deleteதேவர் முகநூல் லிங்க் ..நெற்றிக்கண் youtube லிங்க் எல்லாமே சந்திரன் கண்ணன் என்கிற ஒரு கூமுட்டையுடையது ..இந்த Blogger kooda அவனுடையது தான் .ஏண்டா லூசு சந்திரன் கண்ணன் உனக்கு பயித்தியம் ரொம்ப முத்திப்போச்சு
Deleteகுற்ற சாட்டை அறிவு பூர்வமாக அணுகி அதற்கு தகுந்த பதில் அடியை தருவது தானே அறிவார்த்தவர்களின் செயல்..ஆனால் அதை தவிர்த்து சம்மந்தம் இல்லாமல் திடீர் என சாமியாட்டம் ஆடுவது போல் திடீர் என்று உணர்ச்சி கொப்பளிக்க சம்மந்தம் இல்லாம பதில் தருவதை சீமானின் ரசிகர்கள் வாடிக்கையாக கொண்டு இருப்பது ஒரு வித யுக்தி தான்.
Deleteநானும் படித்துப்பார்தேன் அவரைப்பற்றிய குற்றசாட்டை இப்பொழுது உள்ள ஊடகங்களில் வெளியிடலாமே ஏன் செய்யவில்லை..
ReplyDeleteஇதை நான் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறேன் என்றால்அவரின் மேல் உள்ள அரசியல் காழ்புணர்ச்சியை காட்டுகிறது...
Thamil naaddukkaran thamilar orumaippaddu viddal tham aala mudijathu enpathai unarnththa thamilina THUROKIKALana Thelunggu visamikal seeman thalaimaijilana thamilina eluchchijai thiddiddu alikinnranar ethai thelunggarkal athu udagnggal seikirathu.
ReplyDeleteஅண்ணன் சீமான் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம்.
ReplyDelete1.பால்நியூமன் அவர்கள் புலிகளை பற்றி ஐ.நா சபையில் தவறான அறிக்கை சமர்பித்தது ஏன் என்ற கேள்வி பால்நியூமனிடம் கேட்க வேண்டியது.அவருடைய அறிக்கை நமக்கே கோபத்தை ஏற்படுத்தும்போது சீமானுக்கு எந்த அளவு கோபத்தை ஏற்படுத்தும் என்பது சொல்லி தெரியவேண்டியது இல்லை.ஒருவேளை சர்வதேச அரசியல்நகர்வின் பொருட்டு ராஜதந்திர நடவடிக்கையாகவும் அந்த அறிக்கை இருக்கலாம் என்பது என் தனிப்பட்ட எண்ணம்.
நாம் தமிழர் கட்சி புலிகளின் ஆதரவாளர்களாக நடித்து ஈழத்தமிழர்களை ஏமாற்றுகிறார்கள் எனில் உலகமே கவனிக்கிற ஐ.நா.சபையில் புலிகளின் மீது குற்றம் சாட்ட வேண்டிய அவசியம் இல்லை.வெறுமனே மேடைகளில் தலைவர் பிரபாகரனை புகழ்ந்துகொண்டு இருந்திருப்பார் சீமான்.
2.தேவர் சமூக இனையதளம் ஒன்று கண்டித்ததாக காட்டுவதென்பது தேவர் சமூகத்தை சேர்ந்த நாம் தமிழர் உறுப்பினர்களை குழப்புவதற்காகதான்.
3.சீமானை இயக்குனர் என்ற அடிப்படையில்தான் தலைவர் அழைத்துபேசினார் என்பது அடிப்படை அரசியல் கூட தெரியாத மடையர்கள் மற்றும் விதண்டாவாதம் பேசுபவர்களின் உளரல்.ஏனெனில் பாரதிராஜாவும் மகேந்திரனும் ஆகச்சிறந்த படங்களை இயக்கி பெரும் பெயர் பெற்றவர்கள்.இருவரையும் தலைவர் அழைத்ததன் காரணம் ஈழத்தமிழர்களுக்கு திரைக்கலையை கற்றுத்தரவும் அவர்களுக்கென கோலிவுட் சாராத படங்களை இயக்கவுமே ஆகும்.இதை இயக்குனர் மகேந்திரன் அவர்களே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
அண்ணனை தலைவர் அழைத்ததன் காரணம் 80களுக்கு பிறகாக மிகத்தீவிரமாக வெளிப்படையாக மேடைகளில் ஈழவிடுதலையை ஆதரித்து பேசியது அண்ணன் மட்டுமே என்பதே..கருணாநிதியின் கைது நடவடிக்கையிலேயே இதை புரிந்துகொள்ளலாம்.ராஜ்கிரன் போன்ற அரசியலற்றவர்களை நம்புபவர்கள் சீமான் போன்ற கலகக்காரனை நம்பாதது ஏன் என்பதற்கு விளக்கம் தேவையில்லை.
4.சிங்கப்பூரில் உண்மையில் நடந்தது வேல்வீச்சு இதழ் விற்பனையே.
சாட்சி-கூடலிங்கம் விசயகுமார் அண்ணன்.
5.தளபதி சூசை அண்ணன் தொலைபேசியில் போர்களத்தில் இருந்து பேசியதை வானொலியில் ஏன் ஒலிபரப்பவில்லை என்ற மேதாவித்தன கேள்விக்கு பெரியார் இருந்திருந்தால் தலையில் அடித்துக்கொண்டு அழுதிருப்பார்.நள்ளிரவில் கைது செய்ததை 'கொலை பண்றாங்க' என டப்பிங் செய்து ஒளிபரப்பி அனுதாபம் தேடியவர்களின் புத்தி அப்படிதான் போகும்.அது திராவிட டிசைன்.
6.பி.ஆர்.பி.யிடம் வாங்கிதின்றுவிட்டு அவரை மட்டுமே குற்றவாளி ஆக்குவது ஏன் என்று ஆட்சியாளர்களை பார்த்து கேட்டார்.மக்களை பார்த்து அல்ல.
வினவு இணையதளம் ஒரு திமுக ஆதரவு தளம்.
7.கிராம நத்தம் நிலங்களுக்கும் விவசாய நிலத்திற்கும் தொடர்பு இல்லை.உரவியாபாரிகளிடம் பேரம் பேசுவது,பேசியது யார் என்பது அனைவருக்கும் தெரியும்.
8.ஆடு வளர்த்ததால்தான் ரஷ்யா சிதறியது என்று கூறுபவர்களின் சர்வதேச அரசியல் அறிவை நினைத்து சிரிப்புதான் வருகிறது.
9.பாமக வெளியிட்டது தேர்தல் அறிக்கை.நாம் தமிழர் கட்சி வெளியிட்டது ஒரு தேசியஇனத்தின் அரசியல் வரைவு சாசனம்.
மற்ற அவதூறுகளுக்கான விளக்கங்கள் தேவைப்படாது என்றே நினைக்கிறேன்...
புதிய உறவுகளுக்கு குழப்பங்கள் ஏற்படகூடாது என்பதற்காகவே இதை பதிவு செய்தேன்...ஏனெனில் அவர்களின் திராவிடர்களின் இலக்கு புதியவர்களே...
நன்றி!!
அருமையான பதிலடி
Deleteஉமது விளக்கம் ஒவ்வொரு பாய்ண்ட்டும் பொய் என்று என்று எம்மால் விளக்க முடியும்
Delete1.முதல் வரியில் இதை பால் நியுமனிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறிவிட்டு அடுத்த வரியிலேயே இது ராஜதந்திரம் என்று கூறும் போதே உங்களின் வேஷம் கலைந்துவிட்டது. அந்த அறிக்கையை ஐ.நாவில் தாக்கல் செய்யும் போது பால் நியூமன் நாம் தமிழர் கட்சியில் தான் இருந்தார். இது விகடனின் செய்தியிலேயே தெளிவாக உள்ளது. பச்சையாக பொய் சொல்லாதே. கமாராஜர் அணைகட்டியதாக சொல்கிறோம். அதற்காக என்ன
எல்லா அணைகளுக்கும் அவரே கொத்தனார் வேலையா பார்த்தார்? எந்த ஒரு வேலையையும் கட்சியின் முக்கிய ஆட்களை வைத்து தான் செய்ய முடியும். அதே மாதிரி தான் இந்த வேலையை பால் நியூமன் மூலமாக செய்துள்ளார் சீமான். ஒருவேளை சீமானுக்கு தெரியாமல் பால்நியூமன் இதை செய்திருந்தால் அவரை கட்சியை விட்டு நீக்கியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் மன்னிப்பாவது கேட்டிருக்க வேண்டும். ஆனால் எதையும் செய்யாமல் கள்ள மௌனம் சாதிக்கிறார் சீமான். இதை கண்டித்துதான் சீமானும், பால்நியூமனும் கலந்து கொண்ட "முள்ளிவாய்க்கால் முடிவல்ல" என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாமல் கவிஞர் காசி ஆனந்தன், த.வெள்ளையன், இயக்குனர் வ.கெளதமன் ஆகியோர் புறக்கணித்தனர். இவர்கள் என்ன கிறுக்கர்களா?
2.ஆமாம் தேவர் சமூகத்து ஆதரவு சீமானுக்கு பொங்கி வழிகிறது. அதனால் தான் அந்த சமூகத்து மக்கள் பெரும்பான்மையாக வசிக்க கூடிய திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைவான வாக்குகளை வாங்கியது சீமானின் கட்சி. இந்த செல்வாக்கை பார்த்து பொறாமைபட்டு நாங்கள் அவதூறு பரப்புகிறோம். போயா சும்மா காமெடி பண்ணிகிட்டு
3.நானும் இதே தான் சொல்கிறேன். ராஜ்கிரன் அரசியல் சார்பு அற்றவர். அதனால் அவருக்கு சீமான் மீது அவதூறு பரப்ப வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை அவர் ஏதேனும் கட்சியை சேர்ந்தவராக இருந்திருந்தால் அரசியல் காழ்புணர்ச்சியில் எங்கள் மீது பொய் சொல்கிறார் என்று கூறியிருப்பீர். எப்படியாவது சீமானின் துரோகத்தை மறைக்க வேண்டும் என்பது தான் உமது ஒரே நோக்கம்.
5.நான் நான் திராவிட கட்சியை சேர்ந்தவன்னு நீ பாத்தியாடா. நான் பச்சை தமிழன். நான் பிராபாகரனை தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்காதவன். இது நாம் தமிழர் கட்சியினரின் வழக்கமான உத்தி தான். யாராவது சீமானை ஆதாரத்தோடு அம்பலப்படுத்திவிட்டால் உடனே அவர்களை திராவிடர்கள் என்று முத்திரை குத்துவது. இந்த பப்பு இனிமேல் வேகாது. பிரபாகரன் எனக்கு நண்டு பரிமாறினார் என்று சீமான் சொல்லும் பொய்யை நம்ப நான் ஒன்றும் உம்மை போல் மூளையை முதுகில் வைத்திருக்கவில்லை.
6.இது நல்ல காமடி வினவு திமுக ஆதரவு இணையளமாம்? 2ஜி ஊழலின் போது திமுகவை அதிகமாக விமர்சித்ததே வினவுதான். அது ஒரு நக்சல் ஆதரவு இணையதளம். அப்படியே திமுக பினாமி வைகுண்டராஜன் வீட்டில் சீமான் விருந்து சாப்பிடத்தற்கும் ஏதாவது நொண்டி சாக்கு சொல்லிவிடு
7.அடேய்யப்பா கிராம நத்தம் நிலங்களுக்காக தான் அகில இந்திய ரியல் எஸ்டேட் தரகர்கள் மற்றும் பில்டர்கள் சங்கம் சீமானோடு சேர்ந்து போராட்டம் நடத்தியதா? ஆடு நனையுதேனு ஓணாய் அழுத கதை மாதிரி இருக்கு நீங்கள் சொல்லும் காரணம். விட்டால் பணம்வாங்கி கொண்டு இலங்கை தமிழர்களின் நலனுக்காக ராஜபக்சே கூட சேர்ந்து கூட சேர்ந்து போராட்டம் நடத்துவார் சீமான்
8.அட அறிவாளியே! ஆடு வளர்த்ததால தான் ரஷ்யா சிதரியதுனு நான் கூறவில்லை. ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளிலேயே ஆடு மாடு வளர்ப்பை அரசு வேலையாக மாற்ற முடியவில்லை. இது நடைமுறை சாத்தியமற்றது என்று தான் கூறினேன்
9.ஒரு தேசிய இனத்தின் அரசியல் வரைவு சாசனத்தை கேவலம் பேஸ்புக் பதிவுகள் மற்றும் வாட்ஸ் அப் மெசேஜ்களிலிருந்து காப்பி அடித்த நாம் தமிழர் தம்பிகளின் புத்திசாலிதனத்தை நினைத்து சிரிப்பதா இல்லை அழுவதா என்று தெரியவில்லை
10.இதையே தான் நானும் சொல்கிறேன் சீமானின் இலக்கு இளைஞர்களே. இலங்கை தமிழர்களின் போராட்டத்தையும் அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள ஆதரவையும் திசை திருப்ப வேண்டும் என்பதுதான் சீமானுக்கு கொடுக்கபட்ட பணி. சீமானுக்கு சிங்களர்களோடு உள்ள உறவு வெளிப்படையானது. தனது தம்பி படத்தில் இந்திய சினிமாவிலேயே முதல்முறையாக சிங்கள பெண்ணாண புஜாவை கதாநாயகி ஆக்கினார் சீமான். ராஜபக்சே சொந்தங்கள் தயாரித்த காவலன் படத்தை திரையிட தமிழகத்தில் வெளியிட எதிர்க்க முடியாது என்று வெளிப்படையாகவே அறிவித்தார.; அனைத்தும் உச்சகட்டமாக மேலே சொன்ன டப்ளின் தீர்ப்பாய துரோகத்தை கச்சிதமாக செய்து முடித்தார் சிங்கள அடிவருடி சீமான்
துரோகத்தை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினால் அதை மறுபடியும் ஆதாரத்துடன் மறுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு பழைய எம்ஜிஆர் படத்தில் வருவது போல் செந்தமிழில் வீரவசனம் பேசி செய்த துரோகத்தை மலுப்ப கூடாது
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மெரீனா கடற்கரையில்
Deleteபோலீஸ் தடியடி நடத்தியது. இது தொடர்பாக தனது அரசியல் ஆதாயத்துக்காக பால்நியூமன் மூலமாக
ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்தில்
புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார் சீமான். இந்த பால் நியூமன் யார் என்று நினைவு உள்ளதா? இவர் தான் ஐநாவின் டப்ளின் தீர்பாயத்தில் சீமானின் சார்பாக இருந்து விடுதலைபுலிகளுக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்தவர். இதுவே சீமானும், பால்நியூமனும் எந்த
அளவுக்கு நெருக்கமானவர்கள் என்பதற்கு இந்த சம்பவமே
சாட்சி. இதுதொடர்பாக சீமானின் அதிகாரபூர்வ
பேஸ்புக் பக்கத்தில் வந்துள்ள அறிவிப்பு https://m.facebook.com/story.php?story_fbid=1905740079657668&id=1590339624531050&refid=17&ref=opera_speed_dial&_ft_=top_level_post_id.1905740079657668%3Atl_objid.1905740079657668%3Athid.1590339624531050%3A306061129499414%3A3%3A0%3A1488355199%3A3355384975423454868#footer_action_list
இரண்டு அறிவாளிகளே!! சீமானுடன் இருப்பது முட்டாள்களோ! அல்ல சினிமாவில் உள்ள சில கூத்தாடிகளை பார்த்து வந்தவர்களோ அல்ல. மருத்துவர்கள்,வழக்கறிஞ்சர்கள்,பேராசிரியர்கள்,இப்படி பல புத்துஜீவீகள் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் இந்த விடயம் தெரியாதாயென்ன? இங்கே தமிழ் தேசியமா ? திராவிட தேசியமா? என்பதுதான் விடயம்! சீமான் ஏற்றுக்கொண்டிருப்பது "பிரபாகரம்" என்ற இலட்ச்சிய போராடடக்காரன். இங்கே தமிழ் இன துரோகிகள,கூட்டிக்கொடுத்தல் போன்றோர்களுக்கெல்லாம் இடமில்லை, அப்படி இருந்தால்!!!🏹🎿🎿⚔🗡
ReplyDeleteகாப்பி பேஸ்ட் செய்த நீ பெரிய அறிவாளிதான்
Deleteஇதை எழுதியவன் தான் உண்மையில் தமிழினத்தின் துரோகியாக இருப்பான். இன்று உலகம் முழுவதும் தமிழ் உணர்வு இருக்கிறதென்றால் அதற்கு காரணம் சீமான் தான். பிரபாகரனை தீவிரவாதி என்று சொன்ன உலகிற்கு அவர் தமிழர்களின் தேசிய தலைவர் என்று முழங்க வைத்தவர் சீமான்.
ReplyDeleteகொஞ்சம் விட்டால் நீ தமிழ் இருப்பதற்கே சீமான் தான் காரணம் என்று சொல்லிவிடுவாய்
Deleteha ha ha
Deletefaithfulltamilan neenga soldradhu unmai than ipo unmayana poraligal irupathillai panam sambathikave arasiyal naadagam tamil unarvu pechu...thirai maraivil ...kalavani thanangal seemanai muludhumaga namba vendam nalla kolgaikal irundhal eduthu kollalam
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅந்த செய்தி நீக்கப்பட்டு விட்டது. தவறாக பதிவிட்டதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். உங்களிடம் நேர்மை இருந்தால் மற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லவும்
Deleteயோசிக்க வேண்டிய விடயம் தான்...
ReplyDeleteNalla vela comments padikka sonninga... Illana naanum neenga sonnadhellam nambi Unga pmk katchiku mariyiripen ya..
ReplyDeleteஉன்னை மாதிரி ஆட்கள் சீமானோடு இருப்பது தான் நல்லது. சீமானை அழிக்க எதிரிகள் தேவையே இல்லை
DeleteNadigai poojavai arimugapaduthiyadhu iyakunar saran,padam jayjay.lyca thayaritha padam kaththi.kaavalan alla.
ReplyDeleteThiruthikollungal nanba.
Nadigai poojavai arimugapaduthiyadhu iyakunar saran,padam jayjay.lyca thayaritha padam kaththi.kaavalan alla.
ReplyDeleteThiruthikollungal nanba.
அரபி மற்றும் ஆங்கில மொழியில பேரு வச்ச பயலுக்கு ராஜ ராஜ சோழன் வழி வந்த தமிழனுக்கு புத்தி சொல்ல அருகதை இல்லை.
ReplyDeleteதமிழனொட வாழ்வியல் முறையை பின்பற்றாதவன் தமிழனா.???
- தமிழன்டா...
சீமான் ஒரு ஏமாற்றுக்காரன்!
ReplyDelete====================
====================
அரை குறையா நாம் தமிழர் கட்சியை பற்றி தெரிஞ்சி வச்சிருக்க வங்ககிட்ட, நாம பேசினா உடனே,
" சீமான் ஏன் காரு வச்சிருக்காரு,
அந்த பொண்ணை கல்யாணம் பண்ணுறேன் சொன்னாரு,
ஏன் அவரு வீட்டு கல்யாணத்துக்கு போனாரு, "
என்னமோ அவங்க சொந்த பிரச்சனையில நாம் ஏதோ தலையிட்டுடோமோனு நினைக்கிற அளவுக்கு கொட்டுறாங்க.
அட அப்ரஸண்டிகளா, சீமான் 5 மாதம் சிறை சென்றது தெரியுமா, பல தடவை கைதானது தெரியுமா, ஏன், எதுக்கு போனாருனு தெரியுமா? "நாம் தமிழர்"நு சொன்ன உடனே திமுக போட்ட பொய் வழக்குகள் எத்தனை தெரியுமா? இப்படி எதுவுமே தெரியாம அரைகுறையா திரியுறாங்க.
/***** சரி, சீமான் மீதான குற்றச்சசாட்டுக்கள் உண்மை என்றே வைத்துக் கொள்வோம்... இங்க தமிழ்னனாட்டில் உள்ள தொலைகாட்சிகள் எத்ததனையோ திராவிட/ஆரிய ஆசியுடன் நடத்துறானுக, அதில எவனாவது ஒருத்தன், சீமானையோ/நாம் தமிழர் கட்சிகாரனையோ நேரலை விவாதத்திற்கு கூப்பிட்டு இந்த குற்றச்சாட்டை கேட்கச் சொல்லு பார்ப்போம்... அப்படி கேட்டு ஓட ஓட விரட்டட்டுமே..
அப்படி செய்ய மாட்டான், ஏன்?. இந்த குற்றச்சசாட்டுகள் யாவும் பொது விவாதத்திற்கு வந்து விட கூடாது என்பது தான் இந்த மாதிரியா பரப்புரவனின் விருப்பமும் கூட... அப்படி வந்திதிட்டா, அதெல்லாம் பொய்னு தெரிஞ்சிறும்... அதனால் பொது விவாதத்திதிற்கு வந்து விடக்கூடாது அதே சமயம், தனி மனிதன்கிகிட்ட சீமான் ஒரு ஏமாற்றுக்காரன் என்பது போல பரப்பனும்.. இது தான் திராவிட/ஆரியனோட சதியே. இதற்காக சீமான் கூட நிற்கிற மாதிரி ஒரு புகைபடத்தை எடுத்துகிட்டு, நான் "சீமான் கூட இருந்தேன் அப்புறம் சீமான் மோசமானவர் என்று தெரிஞ்சி வெளியே வந்திட்டேன்" அப்படின்னு சொல்லிகிட்டு ஒரு கூட்டமா திரியுறானுக.****/
இந்த மாதிரி, அரை குறையா தமிழ் தேசியத்தை தெரிஞ்சி வச்சிருக்கவர்கள் அல்லது தமிழ் தேசியம்னா என்னனா தெரியாதவர்கள் இந்த மாதிரி அரைவேக்காட்டு குற்றசாட்டை படிக்கிறவர்கள் சீமான் மீது ஒரு தப்பான அபிப்ராயத்துக்குள்ள வருவார்கள்.
இப்படித்தான் தனி மனிதர்களை உளவியலா மடை மாத்திரது. அதாவது கூட்டத்தில பேசினா பருப்பு வேகாது, அதனால தனி தனியாக மாத்திரது.
இதெல்லாம் திராவிட/ஆரிய கும்பலின் சதின்னு கூட தெரியாம அவனுக சார்பாக இவங்க நாம் தமிழர் கட்சியை விமர்சிச்சுகிட்டு, திராவிட கட்சியில இருந்து
வெளிய வரமாட்டேங்கிறாங்க.
உறவுகளே திராவிட/ஆரிய சதிகள் பற்றி தெரிய முற்படுங்கள்..
ஸ்டாலின் ஏன் சட்டையை கிழிச்சாரு,
வைகோ ஏன் விசயகாந்தை முன்னிறுத்தினாரு,
தீபா ஏன் வெளியே வருது,
திமுக மாவட்ட தலைவர்கள் எத்தனை பேரின் தாய் மொழி தமிழ் இல்லை?,
ஒரு கவன்சிலர் கூட இல்லாத நாம் தமிழரை ஏன் இவ்வளவு விமர்சிக்கனும்?
எந்த மானிலத்தின் தேசிய இனத்தையும் சேராத ஆரியர்கள் ஏன் இந்தியா, இந்தியானு கூவுறானுக என்று யோசிங்க?
கல்வி, மருத்துவத்தை இலவசம் அப்படிங்கிறதை ஒரு கட்சியும் பேசமாட்டங்கிறாங்க ஏன் அப்படிங்கிறதை யோசிங்க..
/*** இதை செய்ய சொல்லுங்கள் பார்ப்போம் ****
120 கோடி மக்களை ஒரே நாள்ல முட்டாளியாக்கிய மோடியையும், ஆண்ட/ஆளும் திராவிட கட்சிகளையும் இந்த ஒரே ஒரு சட்டம் கொண்டு வர சொல்லுங்க பார்ப்போம்...
"பிரதமர், முதல்வர், அமைச்சர்கள், பாராளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் தான் வைத்தியம் பார்க்கனும், அரசு பள்ளிகளில் தான் படிக்க வைக்கனும்".
"உலக வல்லரசுக்கு சொம்ப அடிக்காம, தற்சார்பு பொருளாதர கொள்கையை கொண்டு வர சொல்லுங்க. மேற்சொன்ன எதையும் இந்த மேற்கத்திய நாடுகளின் எலும்பை கடிக்கிற இந்த நாய்கள் கொண்டு வராது.*
ஆனால் இதை எல்லாம் நொடி பொழுதில் செய்ய துடிக்கும் நாம் தமிழர் கட்சியை விமர்சிப்பது ஏன்?.
சீமான் என்கிற தனி நபரை விமர்சிக்கிறேன் என்று, 50 வருடமாக ஏழைகளின் சின்னம் என்று கூறியே மக்களை ஏமாற்றி திரியும் திராவிட/தேசிய கட்சிகளை மேலும் வளர்த்து விடாதீர். (அது எப்படிடா 50 வருடமா நீங்க தானடா ஆட்சி செய்றீங்க, இன்னும் ஏழைகளின் சின்னம் தானா?)
தனி மனிதனுக்கு கொடி பிடிக்காம, கட்சியின் கொள்கையை பார்த்து
பின்னாடி போங்க.
//சீமான் மீதான குற்றச்சசாட்டுக்கள் உண்மை என்றே வைத்துக் கொள்வோம்... இங்க தமிழ்னனாட்டில் உள்ள தொலைகாட்சிகள் எத்ததனையோ திராவிட/ஆரிய ஆசியுடன் நடத்துறானுக, அதில எவனாவது ஒருத்தன், சீமானையோ/நாம் தமிழர் கட்சிகாரனையோ நேரலை விவாதத்திற்கு கூப்பிட்டு இந்த குற்றச்சாட்டை கேட்கச் சொல்லு பார்ப்போம்//
Deleteஅட முட்டதளே இந்த குற்றச்சாட்டை எந்த கட்சியும் சொல்லவில்லை. சீமானின் முன்னாள் ஆதரவாளர்தான் கூறியுள்ளார். மற்ற கட்சிகள் உங்களை ஒரு பொருட்டாவே அவங்க மதிக்கவில்லை. டெபாசிக்கு தேவையான ஓட்டுல பாதி கூட வாங்காத ஒரு தலைவர் நோட்டாவை விட குறைவா ஓட்டு வாங்கும் கட்சி வேட்பாளர்கள் புத்துக்கு 5 ஓட்டு வாங்கும் ஒரு கட்சி இப்படி இருந்தா எவன் உங்களை மதிப்பான்
வாக்குறுதி எவன் வேண்டுமானபலும் தரலாம். அதை நிறை வேத்த முடியுமானு தான் பாக்கனும். எல்லா அரசியல்வாதியும் பதவிக்கு வந்துதான் தப்பு செய்வான். ஆனா உங்க அண்ணன் ஒரு வார்டு மெம்பரா கூட ஆகமலேயே இன துரோகத்துல இருந்து கற்பழிப்பு நம்பிக்கை மோசடி எல்லாம் செஞ்சிட்டான். இவன் பதவிக்கு வந்மதா என்ன கமராஜராவா மாறிடுவான்
Deleteஅட முட்டாள் நாயே அந்த அந்த ஆதரவலனை ஒரு பொது தொலைக்காட்சியிலோ பொது மன்றத்திலோ விவாதம் வைத்து நிரூபிக்கட்டுமே சரி SunTv திமுக காரனோடது அவன் எதுக்குடா நேருக்கு நேர் நிகழ்ச்சியில் டெபாசிட் வாங்காதவரை பேட்டி எடுக்கணும் சரி அதே நிகழ்ச்சியில் இந்த குற்றசாட்டை கேட்கலாமே தமிழ்நாட்டில் எல்லா மக்களுக்கும் தெரிந்திருக்குமே நாங்க கேக்கதான சொல்லுகிறோம்.
Deleteஎப்படி வருவான் உங்களை மாதிரி பண முடைகளோடு தொடர்பு உள்ள விடுதலை புலிகளுக்கே துரோகம் பண்ணிய கட்சிக்கு எதிரா தனி ஒரு மனிதனா அவன் எப்படி எதிர்த்து பேச முடியும்? மேலும் எந்த திராவிட கட்சியும் அவனை ஆதரிக்க மாட்டாங்க. ஏன்னா அவன் கருணாநிதி ஜெயாவையும் சேர்த்து விமர்சனம் பண்ணியிருக்கான். ஏன் உங்க அண்ணனோட கூட்டாளி தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனோட நியுஸ் 7 டிவியில் நீங்க விவாதத்தை ஆரமிக்க வேண்டியதுதானே. அட இவ்வளவு ஏன் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதரத்தோடு சீமான் விளக்கம் கொடுத்து விட்டால் பிரச்சனை முடிந்தது. அதை விட்டுவிட்டு திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி சீமான் கள்ள மௌனம் சாதிப்பதிலிருந்தே தெரியவில்லையா தப்பு அவர் மெல் தான் என்று
Deleteசரி நீ சொல்லு நான் தெருஞ்சிகிறேன். சீமான் எத்தனை தடவை ஈழத்தமிழர்களுக்காக ஜெயிலுக்கு போய் இருக்காரு? ஒரே ஒரு தடவை தான் ஈழத்துக்காக ஜெயிலுக்கு போய் இருக்காரு. அதுக்கு பதிலா தான் டப்லின் தீர்பாயத்துல மொத்தமா விடுதலைபுலிகளை காட்டி கொடுத்துடாரே?அட முட்டதளே
Deleteஇந்த குற்றச்சாட்டை எந்த கட்சியும்சொல்லவில்ல. சீமானின் முன்னாள்ஆதரவாளர்தான் கூறியுள்ளார். மற்ற கட்சிகள் உங்களை ஒரு பொருட்டாவே மதிக்கவில்லை. டெபாசிக்கு தேவையான ஓட்டுல பாதி கூட வாங்காத ஒரு தலைவர், பூத்துக்கு 5 ஓட்டு வாங்கும் ஒரு கட்சி இப்படி இருந்தா எவன் உங்களை மதிப்பான்? சரி பொது விவாதத்துக்கு நீங்க கொண்டு வாங்க. உங்க அண்ணனை இதுக்கு மறுப்பு தெரிவித்து ஆதாரத்துடன் ஒரு அறிக்கை வெளியிட்டா பிரச்சனை முடிந்தது. திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி ஏன் கள்ள மௌனம் சாதிக்கிறார் சீமான்? தெரியாம தான் கேட்குறேன் கற்பழிக்கிறது தனிப்பட்ட பிரச்சனையா? எல்லா அரசியல் வாதியும் பதவிக்கு வந்து தான் தப்பு செய்வான். ஆனால் உங்க அண்ணன் ஒரு வார்டு மெம்பர் கூட ஆகாமலேயே கற்பழிப்பு, நிதி மோசடி, இன துரோம்னு,
கொள்ளையர்களுடன் கூட்டுனு எல்லாத்தையும் செஞ்சிட்டான். நல்ல தலைவன் நல்ல கட்சி https://m.facebook.com/mbasic/comment/advanced/?target_id=1852514181690651&at=edit&ctoken=1852514181690651_1866720046936731&__tn__=R
Click here to Reply, Reply to all, or Forward
0 GB (0%) of 15 GB used
டேய் ரொம்ப சமளிக்காதிங்கடா ஏன்டா தங்களை தவிர எந்த ஒரு கட்சியும் வந்துவிட கூடாது என்று ரொம்ப கவனமா கூட்டணியா செயல் படுபவர்கள் இந்த திராவிட கட்சிகள் தங்கள் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்து கொள்ள என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள் அவர்களா நாம் தமிழர் கட்சியை அழிப்பதற்கு இப்படி ஒரு ஆயுதம் கிடைத்தும் சும்மா இருப்பார்கள் சீமான் தனது கருத்துகளை பொதுவெளியில் தொலைக்காட்சிகளில் தானே வைக்கிறார் நீங்க மட்டும் ஏன்டா ஒளிஞ்சு நின்னு முட்டுக்கொடுக்கிறிங்க தைரியமா வெளில வந்து சவால் விடலாம்ல ஏன் வரமாட்டீங்குறீங்க இதையெல்லாம் பொய் குற்றச்சாட்டு
Deleteஎன்பதாலா எங்க இதெயெல்லாம் பொது வெளிக்கு வந்தா பொய்னு தெரிந்துவிடும்ன்னா நாங்கதான் உங்க குற்றச்சாட்டுகளை தொலைக்காட்சியில் விவாதம் செய்ய தயார் என்று சொல்லுகிறோம் சரி உங்க திருட்டு திராவிட தொலைக்காட்சிகள் இருக்குள தலைவர் ஒண்ணுக்கு போனாரு மூக்கு சிந்துநாறு இதையெல்லாம் பிரேக்கிங் நியூசா போடுறவனுக இதையும் போடட்டும்.
உங்கள் அண்ணன் தாதுமணல் திருடன் வைகுண்டராஜனின் நியுஸ் 7 தொலைக்காட்சியில் விவாத்தை நீங்கள் வைக்க வேண்டியது தானே? உங்கள் மேலே உள்ள குற்றச்சாட்டுக்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்
DeleteWho is this Paul Newman?
ReplyDeleteDr. Paul Newman Dr. Paul Newman holds a Doctorate of Philosophy on ‘Internal Displacement and
Human Rights situation in Northern Sri Lanka’ from Bangalore University. He was one of the four public
speakers at the Permanent People’s Tribunal on War Crimes against Sri Lanka.
He also the Coauthor of ‘Unfettered Genocide in Tamil Eelam’, published by Karnataka State Open University,
Mysore, India in November 2014. He is also a Member of the Forum Against Death Penalty,
Chennai Social Networks: Website: Google+: Twitter: Facebook: LinkedIn: Articles by Dr. Paul Newman :
Another Resolution: Will The Lives Of Tamils Be Better After This? – OpEd 27 Sep 2015 in Opinion ,
World News Sri Lanka has committed some of the most heinous crimes against its own people, be it the
Tamils or the Sinhalese in the post World War II period. The climax of it was the massacre…
Are We An Intolerant And Blood Thirsty Country? – OpEd 27 Jul 2015 in 1 , Opinion , Social Issues
Capital punishment or death penalty has been abolished completely in 103 countries, 50 countries have not
used it for the past 10 years or more or they practice a moratorium. In modern times the public…
US Finding New Way To Escape From Sri Lankan UN Imbroglio – OpEd 10 Jul 2015 in 1 , Opinion ,
Social Issues Last month the US, came out with a report that claimed that the Liberation Tigers of Tamil Eelam’s (LTTE)
International financial network was active. This news came as a fodder for many anti-LTTE armed chair…
Who is this Paul Newman?
ReplyDeleteKARNATAKA, SRI LANKA, TAMIL NADU FORUM AGAINST WAR CRIMES AND GENOCIDE AGAINST TAMILS IN SRI LANKA JULY 4, 2011 CWI-INDIA 0 COMMENTS After the launch of the ‘Forum against War Crimes and Genocide’ (in response to the reports of war atrocities in Sri Lanka) on 2nd June of this year in Bangalore by various civil society organizations, human rights groups and political organizations (from Karnataka, Tamil Nadu, Kerala, Andhra Pradesh and New Delhi), which includes the New Socialist Alternative (CWI – India), the Forum conducted a public meeting on 2nd July here on the topic of war crimes in Sri Lanka. Speakers included eminent activists and intellectuals with a key note address by Dr. G Ramakrishna (a prominent left wing intellectual and political activist). Other speakers included Nagragare Ramesh (People’s democratic Front), Prof. Paul Newman (Bangalore University) presentation on war crimes and genocide investigation by the Permanent People’s Tribunal and the UN Experts Panel Report, Prof. Haragopal (Andhra Pradesh Civil Liberties Committee) on ‘Sri Lankan Model’ of State Oppression, Jagadish Chandra (New Socialist Alternative) on the historic struggle of Tamils in Sri Lanka, and Khalid Waseem (Kashmiri Rights Activist) on Kashmir and Eelam Nationality Struggle. The meeting was preceded by the video screening of the recent Channel 4 documentary on “Sri Lanka’s Killing Fields”. In his key note address, G. Ramakrishna called for the immediate relief to be provided for the 300,000 odd Tamil refugees of the last Eelam war held under conditions resembling concentration camps. He also called for the prosecution of the perpetrators of the horrendous war crimes committed during the war. Prof. Paul Newman made a power point presentation based around the report by the Permanent People’s Tribunal and the UN Experts Panel Report. Findings of the report clearly estimated the number of war casualties to anywhere between 100,000 to 140,000 as against the official estimation which ranges between 10,000 (Sri Lankan govt.) to 70,000 (Indian govt.). Prof. Hargopal spoke on the link between the current model of development under capitalism and the war against Tamils in Sri Lanka. He characterized this as an example and lessons for people across the globe to take note on the lengths that governments were willing to go to eliminate a section of the population as a warning to others on meeting the same fate if they decide to rebel against the system. Jagadish Chandra gave a brief summary on the history of Eelam struggle with different forces shaping the character of the struggle and also the common problems shared by the oppressed Tamils in the North and the Sinhala workers down South. He particularly lay emphasis on not merely making this an issue of Tamil refugees in Sri Lanka but also to take up the issue of Sri Lankan Tamil refugees back home (in Tamil Nadu) living under pathetic conditions. He also called upon putting the scanner on the role of Indian government in helping the Rajapakse government in Sri Lanka win the war by providing military as well as strategic support and also bringing to books all the war criminals in India aiding the Sri Lankan government in its war against the Tamils. Other speakers included Kashmiri rights activist Khalid Waseem who spoke on the commonality in the problems faced by Tamils in Sri Lanka and Kashmiris in India and Pakistan on the issues ofright to self determination and nationality question. Anand Kumar Bangalore
Paul Newman
ReplyDeleteJanuary 10, 2015 Asia, Education, Military, Sri_lanka No comments Paul Newman: Tamils caught between the devil & the deep sea The best would have been to have a common Tamil candidate, who at any cost would have lost, but if the entire Tamil community had rallied behind and voted en masse, they could have told the world that they cannot coexist with the Sinhalese in a unitary form of government as the Sinhala polity has never treated the Tamils as equals and they need a permanent solution to their post colonial problems. Intro by Visvanathan for Global News Centre (CHENNAI) This is a good article from Dr.Paul Newman. He has given a clear picture of the state of affairs in Sri Lanka. The statement at the end of the article is very interesting, “The best would have been to have a common Tamil candidate, who at any cost would have lost, but if the entire Tamil community had rallied behind and voted en masse, they could have told the world that they cannot coexist with the Sinhalese in a unitary form of government as the Sinhala polity has never treated the Tamils as equals and they need a permanent solution to their post colonial problems.” That would have been the view of an honest Tamil statesman. What would you expect from people whose vested interest are in Colombo. We have been plagued in the early part of the last century by politicians from Colombo, like Ramanathan, who would appease the Sinhalese and live in Colombo, rather than serve his Tamil Nation and secure their rights. At least they could have spared the Tamils, whom they led, the bloodshed they had to endure during the latter part of last century and early part of this century. Mr.Sampanthan had stated frankly that the the Tamils will have to live in a united and undivided Sri Lanka; he is sending an open challenge to the Tamil Nation, ignoring the sacrifices made by our martyrs, and the sufferings endured by the Tamils during the last 65 years, losing during that period at least half a million Tamils; not forgetting the million odd Tamils, who had to run for their lives to other countries. The talk about a federal solution will soon disappear in the horizon. We have to see how our Colombo leaders react after the 8 January 2015 election results are announced and Maithripala has won the election. Will our Colombo leaders be in alliance with Maithripala and take up ministerial posts and reject international investigations and any talk of genocide? Please read the article in the link below. ( January 5, 2014, Chennai, Sri Lanka Guardian) As the D Day in Sri Lanka is approaching there is a hot debate on whether the decision of the TNA to go with Maithripala Sirisena is in the right direction or not. Till 21st of November 2014, he had supported all the policies of Mahinda Rajapakse without ever raising an eyebrow. It was sheer opportunism that brought him to the election fray with the support of Chandrika Bandaranaike Kumaratuna (CBK) and Ranil Wickremasinghe. Tamils must not forget that it was the same CBK who started the ‘No Mercy War’, imposed the economic embargo and the restriction of movement along with using food and medicine as weapons of war after her massive victory promising peace in 1995, apart from denying any meaningful International relief from reaching the Tamil areas after the 2004 December 26th tsunami. The best would have been to have a common Tamil candidate, who at any cost would have lost, but if the entire Tamil community had rallied behind and voted en masse, they could have told the world that they cannot coexist with the Sinhalese in a unitary form of government as the Sinhala polity has never treated the Tamils as equals and they need a permanent solution to their post colonial problems. Ranil on the other hand had made the CFA of 2002 defunct after 2003 and split the LTTE, along with campaigning around the world to extend a ban on the LTTE. This time around what is their offer to the Tamils? Nothing but seek Tamil votes! Tamil
Paul Newman
ReplyDeleteSri Lanka: Killing of civilians deplorable REPORTfrom Jesuit Refugee Service Published on 10 Nov 2006 Resume peace talks to prevent further bloodshed of innocent people "Blatant attacks on civilians by any of the parties to this conflict are deplorable. An immediate and solemn resumption of peace talks between the warring parties is the only way to prevent further bloodshed of innocent people", said JRS South Asia Regional Advocacy Officer Paul Newman during a meeting of JRS advocacy and programme staff held in Rome on 10 November. Last Wednesday, 45 men, women and children lost their lives as a direct consequence of an artillery attack on a camp for displaced persons by the Sri Lankan armed forces, while thousands of others were forced to flee the camp. This week's events in Sri Lanka have demonstrated once again that civilians are always the main victims of conflict. They lose their homes, their means to earn a living and, sometimes, their lives. Many are also separated from their loved ones. This is just the latest in a series of attacks by both sides on each other since major fighting erupted last November. Despite sporadic peace talks, nothing durable for the people of Sri Lanka has been achieved. "It is vital that the international community take concrete measures to encourage the belligerents back to the talks, and bring to an end these ongoing brutal human rights abuses" added Mr Newman. "In the interim, aid workers and independent monitors must be granted free access to the conflict affected areas to be able to perform their duties. Their constant presence would alleviate some of the suffering of innocent people and serve as a deterrent against further human rights violations" urged Mr Newman. "The killing of innocent people should no longer be ignored or tolerated", added the South Asia Advocacy Officer. For further information Paul Newman, JRS South Asia Advocacy Officer, Tel: +39 329 564 2824; email: paul.newman@mail06.jrs.net Andrew Galea Debono, JRS International Advocacy Coordinator, Tel: +39-06 68977390; +39 329 564 2824; Fax: +39-06 6897 7380; international.advocacy@mail06.jrs.net Notes to the editor Since August more than 3,000 have been killed, and 35,000 displaced, by fighting between the rebel LTTE and government forces hundreds, on top of 65,000 killed and 350,000 displaced since 1983. JRS Sri Lanka provides education, vocational training, income-generating and human rights awareness programmes, as well as emergency relief to more than 60,000 internally displaced persons (IDPs) in the conflict affected north and northeast of Sri Lanka. The Sri Lanka team began working in the country in 1996. JRS International works in over 50 countries in five continents around the world. It employs over 1,000 staff: lay, Jesuits and other religious to meet the education, health, social and other needs of over 500,000 refugees and IDPs. It allows provides legal and other services to migrants refugees detained purely on the basis of their immigration status in Africa, Asia, Europe, and the Americas. Its services are provided to refugees regardless of their race, ethnic origin, or religious beliefs. Primary country Sri Lanka Content format: News and Press Release Language: English
Harish Kumar ஓத்தா ஒம்மா என்று பேசும் தலைவனின் தொண்டன் என்பதை நீ நிருபித்துவிட்டாய். இது ஒன்றும் உங்கள் கட்சியின் இணையதளம் அல்ல. எதிர்த்து வாதம் செய்பவரை கண்டபடி திட்டுவதற்கு. மரியாதையாக பேசு. இல்லையென்றால் இங்கு உள்ள உன் கமெண்ட்கள் நீக்கபடுவதோடு இனிமேல் நீ கமென்ட் போட தடை விதிக்கப்படும். இதுதான் கடைசி எச்சரிக்கை
ReplyDelete//elango28 February 2017 at 00:26
ReplyDeleteஅட முட்டதளே இந்த குற்றச்சாட்டை எந்த கட்சியும் சொல்லவில்லை. சீமானின் முன்னாள் ஆதரவாளர்தான் கூறியுள்ளார்.//
இதுதான் உங்க நாகரிகமா என்னை நீ கூரை சொல்லுவதற்கு முன்பு உன்முதுகை பார் நீ நாகரிகமாக விவாதித்தால் நானும் நாகரிகமாக விவாதிப்பேன்.
Harish Kumar ஒரு கருத்தை புதுசா சொல்லனும்னா அதை
Deleteகமெண்ட் பாக்ஸ்ல போடுங்க. முதலில் கமெண்ட் போட்டவங்களுக்கு ரிப்ளே போட்டீங்கன்னா அந்த
ரிப்ளே அவங்க போட்ட கமெண்ட் சம்மந்தப்பட்டதா
மட்டுமே இருக்க வேண்டும். உதாரணத்துக்கு அவங்க கமெண்டை பாராட்டியோ அல்லது விமர்சித்தோ அல்லது அதில் ஏதாவது தவறான தகவல்கள் இருந்தால் அதை சுட்டி காட்டலாம்அதை விட்டுட்டு இந்தளத்தை படிப்பவர்களின் கவனத்தை ஈர்க்க, முதலில் கமெண்ட் பண்ணவர்களின்ரிப்ளேயில் சம்மந்தமே இல்லாமல் கருத்து சொல்லி நாம் தமிழர் கட்சியின்
பிரச்சாரத்துக்காக இந்த தளத்தை நீங்க பயன்படுத்துவதை ஒரு
போதும் அனுமதிக்க முடியாது. எனவே மற்றவர்களின் கமெண்டின்
ரிப்ளேயில் அந்த கமெண்டுக்கு சம்மந்தம் இல்லாமல் நீங்கள் போட்ட ரிப்ளேக்கள் அனைத்தும் நீக்கப்படுகிறது. இனிமேலும் இதே மாதிரி செய்தால் உங்களின் அனைத்து கமெண்ட்களும் நீக்கபடும். தம்பி ஹரிஸ் உங்க பிராடுதனம், பித்தலாட்டத்தை எல்லாம் வேற எங்கவாவது போய் வச்சுக்கோ, இங்கு நேர்மைக்கு மட்டும் தான் மரியாதை. உன்னோட தலைவன் சீமான்னா என்னோட தலைவன் பிரபாகரன். உன் பப்பு இங்க வேகாது.
இப்போ கூட ஒன்னும் கெட்டு போகலை. அந்த கருத்தை நீங்க
கமெண்ட் பாக்ஸில் போடலாம். நாங்க ஒன்னும் நாம் தமிழர்
கட்சி மாதிரி எதிர்த்து கமெண்ட் போட கூடியவனை எல்லாம் பிளாக் பண்ண மாட்டோம், நாங்க தலைவர் பிரபாகரன் அளவுக்கு வீரனா இல்லாவிட்டாலும் கோழைகளோ, துரோகிகளோ கிடையாது
உங்கள் அண்ணன் தாதுமணல் திருடன் வைகுண்டராஜனின் நியுஸ் 7 தொலைக்காட்சியில் விவாத்தை நீங்கள் வைக்க வேண்டியது தானே? உங்கள் மேலே உள்ள குற்றச்சாட்டுக்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்
Delete//இதுதான் உங்க நாகரிகமா என்னை நீ கூரை சொல்லுவதற்கு முன்பு உன்முதுகை பார் நீ நாகரிகமாக விவாதித்தால் நானும் நாகரிகமாக விவாதிப்பேன்.//
Deleteஉங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து தான் சொல்றேன். யாராக இருந்தாலும் அநாகரிகமாக பேசினால் அவர்களின் அத்தனை கமெண்டடும் நீக்கபடும். இதுதான் உங்களுக்கு தரப்படும் தண்டனை
Harish Kumar ஒரு கருத்தை புதுசா சொல்லனும்னா அதை
ReplyDeleteகமெண்ட் பாக்ஸ்ல போடுங்க. முதலில் கமெண்ட் போட்டவங்களுக்கு ரிப்ளே போட்டீங்கன்னா அந்த
ரிப்ளே அவங்க போட்ட கமெண்ட் சம்மந்தப்பட்டதா
மட்டுமே இருக்க வேண்டும். உதாரணத்துக்கு அவங்க கமெண்டை பாராட்டியோ அல்லது விமர்சித்தோ அல்லது அதில் ஏதாவது தவறான தகவல்கள் இருந்தால் அதை சுட்டி காட்டலாம்அதை விட்டுட்டு இந்தளத்தை படிப்பவர்களின் கவனத்தை ஈர்க்க, முதலில் கமெண்ட் பண்ணவர்களின்ரிப்ளேயில் சம்மந்தமே இல்லாமல் கருத்து சொல்லி நாம் தமிழர் கட்சியின்
பிரச்சாரத்துக்காக இந்த தளத்தை நீங்க பயன்படுத்துவதை ஒரு
போதும் அனுமதிக்க முடியாது. எனவே மற்றவர்களின் கமெண்டின்
ரிப்ளேயில் அந்த கமெண்டுக்கு சம்மந்தம் இல்லாமல் நீங்கள் போட்ட ரிப்ளேக்கள் அனைத்தும் நீக்கப்படுகிறது. இனிமேலும் இதே மாதிரி செய்தால் உங்களின் அனைத்து கமெண்ட்களும் நீக்கபடும். தம்பி ஹரிஸ் உங்க பிராடுதனம், பித்தலாட்டத்தை எல்லாம் வேற எங்கவாவது போய் வச்சுக்கோ, இங்கு நேர்மைக்கு மட்டும் தான் மரியாதை. உன்னோட தலைவன் சீமான்னா என்னோட தலைவன் பிரபாகரன். உன் பப்பு இங்க வேகாது.
இப்போ கூட ஒன்னும் கெட்டு போகலை. அந்த கருத்தை நீங்க
கமெண்ட் பாக்ஸில் போடலாம். நாங்க ஒன்னும் நாம் தமிழர்
கட்சி மாதிரி எதிர்த்து கமெண்ட் போட கூடியவனை எல்லாம் பிளாக் பண்ண மாட்டோம், நாங்க தலைவர் பிரபாகரன் அளவுக்கு வீரனா இல்லாவிட்டாலும் கோழைகளோ, துரோகிகளோ கிடையாது